ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்தியஅரசு அனுமதி: புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது தகவல் தொழில்நுட்பத்துறை…

டெல்லி: ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை மத்தியஅரசு வெளியீட்டுள்ளது. இதன்மூலம், மத்தியஅரசு ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்காது என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வருமான நோக்கில், அதற்கு மேலும் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட உள்ளது. ஆன்லைன்  கேமிங்கால் ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதுபோன்ற  தற்கொலைகள் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனால், ஆன்லைன் கேமை தடை … Read more

1996-ல் அதிமுக நிலை எப்படி இருந்தது என்று திரும்பி பாருங்கள்: வழக்கறிஞர் பாலு சாடல்..!!

சென்னை: 1996-ல் அதிமுக நிலை எப்படி இருந்தது என்று வழக்கறிஞர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். 1998-ல் ஜெயலலிதா, பாமக அலுவலகத்தை தேடி வந்து ராமதாஸுடன் பேசி கூட்டணி அமைத்துதான் வெற்றி பெற்றார் எனவும் பாலு தெரிவித்துள்ளார்.

கடலூர்: நின்ற கார் மீது மணல் லாரி மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோகம்

காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூரைச் சேர்ந்த விஜய் வீரராகவன், தனது அம்மா வசந்தலட்சுமி, மனைவி வத்சலா, மகன்கள் விஷ்ணு மற்றும் அதிருத்துடன் இரண்டு நாள்களுக்கு முன்பு கேரளா கோயிலுக்குச் சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று மாலை நங்காநல்லூருக்கு கிளம்பினார்கள். இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஐயனார்பாளையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த வசந்த லட்சுமி, வத்சலா, … Read more

நாளும் 25,000 மக்கள் பலி… இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி

கொரோனா பரவல் தடுப்பு தொடர்பில் கடும்போக்கு நடவடிக்கை மேற்கொண்டதில் தவறு நடந்துள்ளதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடுமையான நடவடிக்கைகள் புத்தாண்டுக்கு முந்தைய நாள் ஆற்றிய உரையில், கடுமையான நடவடிக்கைகள் என்பது பொதுவான விதிகளுடன் செயல்படுத்தப்பட்டது தான் என்றார். ஆனால், மக்கள் தரப்பில் அந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வீதியில் இறங்கிய பொதுமக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக, டிசம்பர் 7ம் திகதி கொரோனா இல்லாத சமூகம் என்ற கடும்போக்கு … Read more

புத்தாண்டில் உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதல்- 400 ரஷிய வீரர்கள்பலி?

கீவ்: புத்தாண்டில் உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதல்- 400 ரஷிய வீரர்கள்பலியானதாக தகவல்கள் வெளியானது. ஆனால், 63 பேர் பலியாகி இருப்பதாக ரஷியா ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரேன் ரஷ்யா போர் ஓராண்டை நெருங்கி வருகிறது. இரு தரப்பினருக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் இரு தரப்பும் சமாதானத்துக்கு வர மறுக்கின்றனர்.  பெரியா நாடான ரஷ்யா தனது அதிகாரத்தை உக்ரைமீன் செலுத்த முன்வந்துள்ள நிலையில், அமெரிக்கா, உக்ரைனுக்க போர் தளவாடங்கள் வழங்கி, உசுப்பேத்தி வருகிறது. இதனால் கடும் … Read more

மருத்துவ கவுன்சில் தேர்தலில் வாக்காளர் பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

சென்னை: மருத்துவ கவுன்சில் தேர்தலில் வாக்காளர் பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பட்டியலில் 70 ஆயிரம் மருத்துவர்களின் பெயர்கள் விடுபட்டதாக கூறப்படுவதால் சரிபார்க்க வேண்டும். தகுதியுடைய மருத்துவர்களின் பெயர்கள், அவர்களின் முழு விவரங்களுடன் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

டில்லி குடியரசு தின விழா அணிவகுப்பு: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி| Delhi Republic Day Parade: Permission for Tamil Nadu Govt’s Tableau

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் ஜன.,26ல் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்படும் அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு தமிழக அரசு வழங்கப்பட்ட 3 மாதிரி ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்திய குடியரசு தினம் ஜன.,26ல் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தலைநகர் டில்லியில் முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், பிற துணைப்படைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்திகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும். அந்த வகையில் கடந்த 2022ம் … Read more

கரூர் கரம்: ஏராளமான வெரைட்டி, செம டேஸ்டி; கொடுக்குற காசுக்கு கியாரன்டி!

பொதுவா ஒவ்வொரு வகை உணவுக்கும் ஒரு ஊர் புகழ்பெற்றதா இருக்கும். அந்த ஊர்ல கிடைக்கிற அந்த உணவுக்கு தனித்துவமான ஒரு சுவையும் அடையாளமும் இருக்கும். திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மதுரை பன் பரோட்டா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, ஆம்பூர் பிரியாணின்னு அந்த லிஸ்ட் பெருசு. கரம் | கரூர் தீபாவளிக்கு ருசியான அதிரசம் செய்வது எப்படி? டிப்ஸ் தரும் கரூர் ஸ்பெஷல் அதிரசக் கடைக்காரர்! அதுபோல கரூருக்கு.. கரம். கரூர் என்றாலே தொழில் நகரம்னு எல்லாருக்கும் … Read more

2023 புத்தாண்டில் கனேடிய நகரத்தில் பிறந்த முதல் குழந்தை! பெற்றோர் தமிழ் தம்பதி.. புகைப்படம்

கனடாவில் ரொறன்ரோவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை 2023 ஆம் ஆண்டின் முதல் குழந்தைகளை வரவேற்றுள்ளது. நள்ளிரவு 12:01 மணிக்கு பிறந்த குழந்தை அதன்படி சஞ்சித் என்ற குழந்தை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு ரொறன்ரோவில் பிறந்தது, இது 2023 இல் பிரசவிக்கப்படும் நகரத்தின் முதல் குழந்தைகளில் ஒன்றாகும். சஞ்சித் தமிழ் தம்பதிக்கு பிறந்துள்ள குழந்தை என்பது கூடுதல் தகவலாகும். North York பொது மருத்துவமனையில் தமிழரான மதியழகன் மற்றும் அவர் மனைவிக்கு தான் சஞ்சித் பிறந்துள்ளான். North … Read more

மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமி: சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி..!

விருதுநகர்: மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு,  சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது சதுரகிரி மலை.  மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட … Read more