அதிகாலையில் கதவை தட்டிய மர்ம நபர்கள்; திறந்த ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த சோகம்! – என்ன நடந்தது?
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகேயுள்ள கொண்டக்கரை ஊராட்சி மன்றத் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த மனோகரன் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த மே மாதம் தன்னுடைய குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, காரை ஒரு லாரி மோதியது. அப்போது லாரியிலிருந்து இறங்கிய 10 பேர் கொண்ட கும்பல் மனோகரனை அவரின் மனைவி, மகள்களின் கண்முன்னே சரமாரியாக வெட்டிப் படுகொலைசெய்தது. படுகொலை செய்யப்பட்ட மனோகரன் இந்த கொலை சம்பவத்தில் குண்டர் வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைதுசெய்யப்பட்ட ஏழு பேர் சிறையில் இருக்கின்றனர். … Read more