“ஒய்வெடுக்க யாரும் நேரம் கொடுப்பதில்லை” ரிஷப் பண்ட் குடும்பத்தினர் குற்றச்சாட்டு
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்டிற்கு யாரும் ஓய்வெடுக்க நேரம் கொடுப்பதில்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30, 2022 அன்று இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து ரூர்க்கி நோக்கி செல்லும் போது பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டி சென்ற Mercedes-AMG கார் டிவைடரில் மோதி அதிவேகமாக சாலையில் சறுக்கிச் சென்று … Read more