இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவானதாக புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கிரானைட் கற்கள் விழுந்ததில் ஆட்டோவில் சென்ற 3 பேர் பலி | 3 people who were traveling in an auto were killed when granite stones fell

மஹபூபாபாத் : தெலுங்கானாவில் லாரியில் இருந்த ‘கிரானைட்’ கற்கள், ஆட்டோ மீது விழுந்ததில், அதில் பயணம் செய்த மூன்று பேர் பலியாகினர். தெலுங்கானா மாநிலத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, முகோரிகுடம் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் நேற்று ஆட்டோவில் பயணித்தனர். மஹபூபாபாத் மாவட்டம் குரவி கிராமம் அருகே ஆட்டோ சென்ற போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்த பிரமாண்ட கிரானைட் கற்கள், ஆட்டோ மீது சரிந்து விழுந்தன. இந்த கோர விபத்தில், ஆட்டோ டிரைவர் … Read more

கன்னிமாராவும், நானும்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சென்னையில் கன்னிமாரா ஹோட்டல் தெரிந்திருக்கும் அளவுக்கு, வரலாற்று சின்னமான கன்னிமாரா பொது நூலகம் ஒன்று இருப்பது, பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சில பேருக்கு தான் தெரியும், கன்னிமாரா பெயரில் நூலகம் இருக்கின்றது என்று. அதன் அவசியமும் புரியும். அந்த ஒரு சிலரில் … Read more

மெஸ்ஸி, நெய்மர் இல்லாமல் தனியாக போராடும் எம்பாப்பே., முதல் தோல்வியை சந்தித்த PSG

மெஸ்ஸி மற்றும் நெய்மர் இல்லாமல் PSG அணியில் எம்பாப்பே தனியாக போராடி வருவதாக கூறப்படுகிறது. FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும், ஹாட்ரிக் சாதனையை முறியடித்து, கோல்டன் பூட் விருதை வென்ற பிரெஞ்சு நட்சத்திர கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே, இரண்டு வாரங்களில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனுடன் (PSG) மீண்டும் விளையாடத் தொடங்கினார். இருப்பினும், கிளப் போட்டியிலும் அவர் மீண்டும் தோல்வியை எதிர்கொண்டுள்ளார். PSG முதல் லீக் தோல்வி Getty Images இறுக்கமான தற்காப்புக் கோட்டை … Read more

2023ம் ஆண்டு புத்தாண்டையொட்டி மதுவிற்பனை ரூ.1000 கோடி…

சென்னை: 2023 புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுக்கடைகள் இரவு 10மணிக்கு மூடப்பட்டாலும், பிளாக் மார்க்கெட்டில் அதிக விலைக்கு மதுவிற்பனை ஜோரோக நடைபெற்றது.  தமிழகம் முழுதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மேலும் பல ஆயிரக்கணக்கான பார்களும் உள்ளன. பொதுவாக விடுமுறை நாட்கள், திருவிழா நாட்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும்.  அதன்படி இந்த புத்தாண்டிற்கு மேலும் மது விற்பனை அதிகரிக்கும் என்பதால்,  … Read more

பள்ளிக்கு வெளியே கேட்ட திடீர் வெடி சத்தம்: சுருண்டு விழுந்த மாணவன்

திருச்செந்தூர்: பள்ளிக்கு வெளியே கேட்ட திடீர் வெடி சத்தத்தினால், அதிர்ச்சியில் சுருண்டு விழுந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே வாரிய தலைவராக அனில் குமார் பொறுப்பேற்பு| Anil Kumar takes over as Railway Board Chairman

புதுடில்லி : ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு வாரியத்தின் உறுப்பினராக இருந்த அனில் குமார் லஹோட்டி ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராகவும் தலைமை செயல்அதிகாரியாகவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நேற்று டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ரயில்வே வாரிய தலைவராக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றார். இவர் 1984 ஆம் ஆண்டு ரயில்வே … Read more

“பெண் காவலருக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு…” – எடப்பாடி, அண்ணாமலை காட்டம்

சென்னை, விருகம்பாக்கத்தில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகர ராஜா உள்ளிட்டோர் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றசாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுகவின் … Read more

விஷால் பட நடிகையை 4வது திருமணம் செய்யும் 62 வயது பிரபல நடிகர்! வீடியோ வெளியிட்டு அறிவிப்பு

தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகையை நான்காவது திருமணம் செய்யவுள்ளதை 62 வயதான நடிகர் உறுதி செய்துள்ளார். விஷால் பட நடிகை கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், … Read more

அரசியல், மொழி, கலாச்சாரம், திரைப்படம், விவசாயம், சீனா உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுலுடன் கமல்ஹாசன் உரையாடல் – வீடியோ

டெல்லி: அரசியல், மொழி, கலாச்சாரம், திரைப்படம், விவசாயம், சீனா உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுலுடன் கமல்ஹாசன் உரையாடல் நடத்தியது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல், அதிகரித்து வரும், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, மதவேற்றுமைகள்,  ஜிஎஸ்டி போன்ற பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி,  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு எம்.பி.யுமான, ராகுல்காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில், 150 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு … Read more