“திமுக அரசு இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும், ரூ.22,000 கொடுத்திருக்கணும்" – செல்லூர் ராஜூ
புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, “உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க மீனாட்சியம்மனை வேண்டியுள்ளேன், அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும். செல்லூர் ராஜூ அதிமுக ஆட்சி விரைவில் வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர். 2022-ல் திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அழிக்கமுடியாத கல்வெட்டாக உள்ளது. அதிமுகவுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாக சந்தோஷமாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விரைவில் … Read more