இலவச உணவு தானிய திட்டம்: ஓராண்டு நீடிப்பு நாளை முதல் அமல்| Free Food Grain Scheme: One year duration effective from tomorrow
புதுடில்லி: இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டு நீடிப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கின் போது, மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். இந்த நிலைமையை சமாளிப்பதற்காக, பல்வேறு உதவி திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, ஏழை எளிய மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் ஏழைகளுக்கான இலவச உணவு தானிய திட்டத்தை, 2020 ஏப்ரலில் மத்திய அரசு அறிவித்தது. சர்வதேச அளவில் … Read more