திருவனந்தபுரம்: 'மேயராக்குவதாக கூறி போட்டியிட வைத்தனர், ஆனால்…'- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. தேர்தல் சமயத்தில் முன்னாள் டி.ஜி.பி-யும், கேரள மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. ஸ்ரீலேகா சாஸ்தமங்கலம் வார்டில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், கட்சியில் சீனியரான வி.வி.ராஜேஷ் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக ஆஷாநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனியாரிட்டி அடிப்படையிலும் கட்சி அனுபவத்தின் அடிப்படையில் இவர்கள் … Read more