சேலம்: மகள்களை காவிரி ஆற்றில் வீசிவிட்டு, தம்பதி தற்கொலை – வீட்டில் கிடைத்த உருக்கமான கடிதம்
சேலம், தாதகாபட்டியை சேர்ந்தவர்கள் யுவராஜ் – மான்விழி தம்பதியினர். இவர்கள் சேலத்தில் உள்ள தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிதிஷா (7), அக்க்ஷரா (5) என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நிதிஷா கடந்த மூன்று ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தினமும் இன்சுலின் ஊசி செலுத்தி வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது இரண்டாவது மகள் அக்க்ஷராவுக்கும் உடல் … Read more