வாடகை காரில் வழிமறித்து ரூ.68 லட்சம் அபேஸ்; நகைக்கடை ஊழியர்களிடம் கொள்ளையடித்த போலி ஐ.டி ஆபீசர்ஸ்!

ஆந்திர மாநிலம், குண்டூர், வங்காவாரி தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (42). இவர், குண்டூர் பகுதியில் நகைக்கடை நடத்திவருகிறார். அதனால், தன்னுடைய கடைக்குத் தேவையான நகைகளை மொத்தமாக சென்னை சௌகார்பேட்டையில் வாங்குவதை விஸ்வநாதன் வழக்கமாக வைத்திருந்தார். நகைகளை வாங்க கடந்த 15-ம் தேதி கடையில் வேலைப்பார்க்கும் அலிகான், சுகானி ஆகியோரிடம் 68 லட்சம் ரூபாயை கொடுத்து தங்கநகைகளை வாங்க சென்னைக்கு பேருந்தில் அனுப்பி வைத்தார் விஸ்வநாதன். அதன்படி இருவரும் 16-ம் தேதி காலை 5:30 மணியளவில் சென்னைக்கு வந்தனர். … Read more

உள்ளாடையில் தங்கத்தை கடத்திய கேரள இளம்பெண்: விமான நிலையத்தில் கைது

துபாயில் இருந்து உள்ளாடையில் 1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 19 வயது இளம்பெண் கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 1 கிலோ தங்கம் கடத்தல் துபாயில் இருந்து கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்துக்கு காசர்கோட்டை சேர்ந்த ஷேகலா என்ற 19 வயது இளம்பெண் வந்து இறங்கியுள்ளார். விமான நிலையத்தில் ஷேகலாவின்(Shahala) நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவரை அழைத்து சென்று சோதனை செய்தனர். Shahala-ஷேகலா இந்த சோதனையில் அவர் துபாயில் … Read more

பயனர்களுக்கு செக் வைக்கும் ‘நெட்பிளிக்ஸ்’!

டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக, பயனர்கள் வீட்டிலிருந்தே புகைப்படங்கள், சீரிஸ் போன்ற ஓடிடி வரும் அனைத்தையும் எளிதாக பார்க்கும் வகையில் ‘நெட்பிளிக்ஸ்’  எனப்படும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் சந்தா செலுத்தி பதிவு செய்யும் பயனர்கள், தங்களது பதிவை வைத்து அதிகபட்சமாக 5 பேர் வரை உபயோகப்படுத்த முடியும். இதனால், ‘நெட்பிளிக்ஸ்’-க்கு வருமானம் பாதிக்கப்படுவதால், அதை தடுக்க ‘நெட்பிளிக்ஸ்’ அதிரடி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளது. நெட்பிளிக்ஸ் அல்லது நெட்ஃபிளிக்சு அல்லது நெட்ஃபிளிக்ஸ் (Netflix, Inc) என்பது அமெரிக்காவின் … Read more

சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும்: முதலமைச்சர் உத்தரவு

சென்னை: சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார். வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்டம், சாலை மேம்பாட்டு பணிகள், நகர்ப்புற மேம்பாட்டு பணிகள் பற்றி முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் மீட்பு| Rescue of Pakistani drone that entered Indian territory: Investigation intensifies

புதுடில்லி: இந்தியாவின் எல்லையில் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோனை கைப்பற்றி விசாரணை நடந்து வருகின்றது. பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, பி.எஸ்.எப் அதிகாரிகள், ரோந்து பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சென்ற பாதுகாப்பு படையினர், அங்கு பறந்து கொண்டிருந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து ட்ரோனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பி.எஸ்.எப் வீரர் கூறுகையில், … Read more

பீகார்: வலுக்கட்டாயமாக விளை நிலத்தை உழ முயற்சி; தடுக்க முயன்ற பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு!

பீகார் மாநிலம், பெட்டியா மாவட்டத்திலுள்ள கிராமத்தில் 1985-ம் ஆண்டு நிலமற்ற தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய மானியத்தின் ஒரு பகுதியாக நிலம் வழங்கப்பட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். ஆனால், அந்த நிலம் தனக்குத்தான் சொந்தம் என ஷிஷிர் துபே என்பவர் உரிமைக் கோரியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், 2004-ம் ஆண்டு அந்த நிலத்தை முடக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் இன்று காலை, அந்த … Read more

இனி இந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது! ஐபோனில் கூட… முழு விபரம்

49 பழைய சாதனங்களில் வாட்ஸ் அப் செயலி டிசம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. அத்துடன், கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸ் அப் … Read more

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக் கடன் மோசடி: கோச்சார் தம்பதிகளைத் தொடர்ந்து வீடியோகான் உரிமையாளர் கைது

டெல்லி: ஐசிஐசிஐ வங்கிக்கடன் மோசடி வழக்கில் ஏற்கனவே வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர் அவரது கணவர் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வீடியோகான் குழுமத்தின் உரிமையாளர் வேணுகோபால் தூத் கைது செய்யப்பட்டு உள்ளார். நாட்டின் மிகப்பெரும் தனியார் வங்கிகளில் ஒன்றான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக  ராஜஸ்தானைச் சேர்ந்த சாந்தா கோச்சார் என்பவர் கடந்த , 2009 முதல் 2018 வரை இருந்தார். … Read more

அரியலூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 20 பேர் காயம்

தஞ்சாவூர்: திருவையாறு அருகே அரியலூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த 20 பேரில் 17 பேர் திருவையாறு அரசு மருத்துவமனையிலும், 3 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி| Union minister Nirmala Sitharaman admitted to AIIMS

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (வயது 63 ) புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட கோளாறு என்ன என்பது குறித்து எவ்வித தகவலும் அதிகாரப்பூர்வமாக இல்லை. இன்று மதியம் 12 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் உறுதியான தகவல்கள் ஏதுமில்லை. அவரது உடல் நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். புதுடில்லி: மத்திய நிதி … Read more