மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் – அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: ஆதார் எண்ணை இணைக்காமல் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது. நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட … Read more

ஒடிசாவில் பெண் நக்சல்கள் இருவர் சுட்டுக்கொலை| Dinamalar

புவனேஷ்வர், ஒடிசாவில், பெண்நக்சலைட்டுகள் இருவர் நேற்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒடிசாவில் போலாங்கீர்மாவட்டத்தில் உள்ள காந்தமர்தன் மலைப்பகுதியில், நக்சலைட்டுகளை தேடும் பணியில் மாநில சிறப்பு காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வனப்பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே சில நக்சலைட்டுகள் முகாமிட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் வீரர்களை நோக்கி சுட்டனர். உடனடியாக பதிலடி கொடுத்த வீரர்கள், பெண் நக்சலைட்டுகள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தேடுதல் … Read more

நட்சத்திரப் பலன்கள் நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

நவம்பர் 25: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 188-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 188-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முகத்தை அசிங்கமாக்கும் சரும வடுக்களை போக்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

பொதுவாக முகப்பரு வந்தாலே அதன் தழும்புகள் நமது முகத்தை விட்டு எளிதில் நீங்காத வடுவாக மாறிவிடுகின்றது. முகப்பரு வடுக்களை போக்குவது சவாலானதாக இருக்கும். முகப்பரு தழும்புகள் தோலில் நீண்ட காலம் நீடித்து சருமத்தின் நிறத்தை மாற்றிவிடும். இது பலரையும் மன ரீதியாகவும் பாதிப்பை உண்டு செய்யும். இந்த முகப்பரு வடுக்களை வீட்டிலேயே இயற்கையாகவே குணப்படுத்தலாம். அவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.  image – medicalnewstoday சிட்டிகை மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் பால் பவுடர் … Read more

காஸ் சிலிண்டர் வெடித்து தாய், 4 வயது மகன் பலி| Dinamalar

ஜம்மு, ஜம்மு – காஷ்மீரில் ‘காஸ்’ சிலிண்டர் வெடித்த விபத்தில் தாய், மகன் இருவரும் பலியாகினர். ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் சந்திமார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், காஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில், தாய் மற்றும் 4 வயது மகன் என இரண்டு பேர் பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: இந்த விபத்தில் ஹமீதா பேகம், 40, அவரது … Read more

அனைவருக்கும் அடுத்த வாரம் பொது மன்னிப்பு: ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவிப்பு

சமூக ஊடக தளமான ட்விட்டரில் முடக்கப்பட்ட அனைத்து பயனர்கள் கணக்கிற்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் வியாழனன்று தெரிவித்துள்ளார். பொது மன்னிப்பு உலக அளவில் மிக முக்கியமான சமூக ஊடகமான ட்விட்டரை டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் சமீபத்தில் பல மில்லியன் தொகைக்கு கையகப்படுத்தினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய உடன் அதன் தலைமை செயல் அதிகாரி உட்பட பல மூத்த … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,632,098 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,632,098 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 644,680,653 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 623,485,379 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,301 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்மை நோய் பாதிப்பு அதிகரிப்பு கூடுதல் தடுப்பூசி செலுத்த உத்தரவு| Dinamalar

புதுடில்லி,:அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தும்படி, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பீஹார், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் அம்மை பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக, மஹாராஷ்டிராவின் மும்பை மாநகராட்சி மற்றும் பல மாவட்டங்களில், ௧௦க்கும் மேற்பட்ட குழந்தைகள் அம்மை நோய்க்கு பலியாகின. இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் அசோக் பாபு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: அம்மை … Read more

போனில் வேறொரு பெண் பேசியதால்… காதலனின் வீட்டை தீ வைத்து கொளுத்திய காதலி!

அமெரிக்காவில் காதலனின் தொலைபேசியில் வேறொரு பெண் பேசியதால் ஆத்திரத்தில் கோபமடைந்த காதலி தனது காதலனின் வீட்டை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு பெண்ணின் குரலால் ஏற்பட்ட ஆத்திரம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த செனைடா மேடி சொடோ என்ற 23 வயதுடைய பெண்,  தனது காதலனுக்கு பேஸ்டைம் என்ற செயலியின் மூலம் வீடியோ அழைப்பில் கூப்பிட்டு உள்ளார். அப்போது காதலனின் தொலைபேசியில் வேறொரு பெண் எடுத்து பேசிவிட்டு அழைப்பை துண்டித்ததால், காதலி செனைடா … Read more