அரசு நிருபர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: அரசு நிருபர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச்செயலகத்தில் தமிழ், ஆங்கில நிருபர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கான http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணை முட்டும் கேஸ் விலை, கவரும் நவீன விறகு அடுப்பு; வடிவமைத்து அசத்தும் நாமக்கல் விவசாயி!

காலம்காலமாக சமையல் செய்ய விறகு அடுப்புகளை பயன்படுத்தி வந்தாலும், கடந்த பத்து வருடங்களாக எல்லோரும் கேஸ் அடுப்புக்கு பழகிவிட்டோம். கேஸ் விலை ஏறியதால் இப்போது பலரும் தவிக்க, அவர்களுக்குக் கைகொடுக்கும் விதமாக கேஸ் அடுப்பைவிட விரைவாக அனலை தந்து உணவை வேகமாக வேகவைக்க, நவீன விறகு அடுப்பை வடிவமைத்து அசத்தியிருக்கிறார், நாமக்கல்லைச் சேர்ந்த விவசாயி ஒருவர். நவீன விறகு அடுப்பு தாயை இழந்த ஆட்டுக்குட்டிகள், பரிவோடு பாலூட்டும் பசு; ராசிபுரம் நெகிழ்ச்சி! நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த … Read more

கமீலா குறித்து எரிச்சலடைந்த மன்னர் சார்லஸ்: கமெராவில் சிக்கிய காட்சி…

மன்னர் சார்லஸ், தன் மனைவி கமீலா குறித்து விரக்தியடைந்ததைக் காட்டும் ஒரு காட்சி வெளியாகியுள்ளது. வேல்ஸ் சுற்றுப்பயணம் சென்ற மன்னர், ராணி தம்பதியர் மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் வேல்ஸ் நாட்டிலுள்ள Wrexham என்ற இடத்துக்குச் சென்றிருந்தார்கள். அப்போது மக்களை சந்தித்துவிட்டு மன்னர் புறப்பட, கூடவந்த ராணி கமீலாவைக் காணோம். அவர் தொடர்ந்து மக்களுடன் அளவளாவிக்கொண்டிருந்தார். The King and Queen Consort were in Wrexham to formally confer the cities status, and … Read more

பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் தொடர்பான வழக்கு! நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்..

சென்னை: 2023 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழகஅரசு வழங்க உள்ள பொங்கல் பரிசு பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்,  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 26 தமிழ்நாட்டில் ஆண்டுதோறும், தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  குடும்ப அட்டைத்தாரர்களுக்கு  வேட்டி, சேலை, பணம் மற்றும் பொங்கல்  வைக்க தேவைப்படும் தேவையான அரசி, முந்திரி, திராட்சை, கரும்பு என பரிசு தொகுப்பு வழங்கப்படும். கடந்த … Read more

நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 76% பேர் விசாரணை கைதிகள்: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 76%பேர் விசாரணைக் கைதிகள் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சிறைகளிலுள்ள 5.54 லட்சம் பேரில் 4.27 லட்சம் பேர் விசாரணை கைதிகள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

வழக்கை ரத்து செய்யக் கோரும் தமிழக அமைச்சரின் மனு தள்ளுபடி| Dinamalar

புதுடில்லி : வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமி, 2008ல் தி.மு.க., ஆட்சியின்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு … Read more

Evening Post:உதயநிதிக்கு காத்திருக்கும் சவால்கள்-அமைச்சரவையில் மாற்றங்கள்-2023 புத்தாண்டு பலன்கள்!

பட்டாபிஷேகம்: கலைஞரின் பேரனுக்கு காத்திருக்கும் சவால்கள்..! உதயநிதி – ஸ்டாலின் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்து பட்டாபிஷேக விழா ஒரு வழியாக நாளை நடைபெற உள்ளது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வும் தி.மு.க.வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளார். பட்டாபிஷேகத்துக்கு தடை ஏதும் இல்லாவிட்டாலும், வாரிசு அரசியல் குற்றச்சாட்டு, சொந்த கட்சி சீனியர்களிடையே காணப்படும் முணுமுணுப்புகள், கொத்திக்குதற காத்திருக்கும் எதிர்க்கட்சிகள், ஓர் அமைச்சராக அவரின் செயல்பாடுகள்… என உதயநிதிக்கு … Read more

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்: வெளிநாட்டு காதலியை கரம் பிடித்த இந்தியர்

இந்தியர் ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த பேஸ்புக் காதலியை சில போராட்டத்திற்கு பிறகு திருமணம் செய்துள்ளார். பேஸ்புக் காதல் உத்தர பிரதேச மாநிலம் டியோரியா மாவட்டத்தில் உள்ள ருத்ரபூரைச் சேர்ந்தவர் சன்வார் அலி. இவருக்கும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மிஃதஹுல் ஜன்னஹ என்ற பெண்ணை பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக உரையாடி வந்த இருவரும் 2017ஆம் ஆண்டு காதலில் விழுந்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் உடனடியாக சந்தித்துக் கொள்ள முடியவில்லை. @Wachiwit/Shutterstock.com காதலியைத் தேடி … Read more

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து பொய்யான வரலாற்றை எழுத முயற்சிக்கிறார் ஆளுநர் ரவி! கே.எஸ்.அழகிரி

சென்னை: முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து பொய்யான வரலாற்றை எழுத முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி, தமது அத்துமீறிய ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை மக்களை மையப்படுத்தி திருத்தி எழுதப்பட வேண்டும், மகாத்மா … Read more

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் இன்றுடன் ஓய்வு: வாழ்த்து கடிதம் எழுதினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி பரேஷ் உபாத்யாய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். மூத்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் இன்றுடன் ஓய்வு பெற்றதையடுத்து முதலமைச்சர் வாழ்த்து கடிதம் எழுதினார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் 2021 அக்டோபர் மாதம் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 53ஆக குறைந்து, காலி இடங்கள் 22ஆக அதிகரித்துள்ளது.