மே.வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு| Miscreants pelted stones on Vande Bharat train in Bengal
கோல்கட்டா: மே.வங்க மாநிலம் ஹவுரா-நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் மீது மர்மநபர்கள் இன்று(ஜன.,03) கல்வீச்சு நடத்தினர். மே.வங்க மாநிலம் ஹவுரா-நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 30ம் தேதி பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த ரயில் சேவை துவங்கி நான்கு நாட்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் இன்று(ஜன.,03) வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டுள்ளது. இதில் ரயிலின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதல் மல்டா … Read more