தடுத்த போலீசை 4 கி.மீ., இழுத்து சென்ற டிரைவர் கைது| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இந்தூர்: ம.பி.,யில் மொபைல்போன் பேசியபடி வந்த கார் டிரைவருக்கு போலீஸ் ஒருவர் அபராதம் விதித்தார். ஆனால், அதனை செலுத்தாமல் கிளம்பிய போது, தடுத்த போலீசை 4 கி.மீ., தூரம் காரின் முன்பக்கத்தில் வைத்து இழுத்து சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சத்ய சாய் சதுக்கம் பகுதியில் சிவ் சிங் சவுகான்(50) என்ற போக்குவரத்து போலீஸ் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக , டிரைவர் … Read more