செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3-வது மாடியிலிருந்து ஒரு டாக்டர், ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் லிஃப்டில் வந்துள்ளனர்.எதிர்பாராத வகையில் லிஃப்ட்டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கதவை உடைத்து அனைவரையும் மீட்டுள்ளனர்.

துணிக்கடைக்கு வரும் பெண்களிடம் நட்பாக பழகி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது!

விஜயவாடா, அந்திராவின் விஜயவாடா மேற்கு பகுதியை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் உள்ளூரில், படமடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படமடா உயர்நிலைப் பள்ளி சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு விருந்து கொடுப்பதும், பரிசுகள் கொடுப்பதும் அடிக்கடி நடந்து உள்ளது. இந்நிலையில், விருந்துக்கு வந்த பெண்களுக்கு குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுக்கப்பட்டது. அவர்கள் சுயநினைவின்றி இருக்கும்போது அவர்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பார்கள். அதன்பின் துணிக்கடை பெண்களை விபச்சாரத்தில் … Read more

கடைசியாக போர்வையை எப்போது துவைத்தீர்கள்? துவைக்காத போர்வையால் நோய்கள் பரவும் ஆபத்து…

ஒருநாளின் தொடக்கமும், முடிவும் படுக்கையறையில் தான் இருக்கும். சுகாதாரம் என்று வரும்போது அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் மக்கள், தங்கள் படுக்கையறைப் பக்கம் திரும்பிப் பார்க்க மறந்து விடுகிறார்கள். எத்தனை பேர் தொடர்ச்சியாக தங்களது படுக்கையையும், போர்வையையும் சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள் என்ற கேள்விக்கு,  பெரும்பாலானவர்களிடமிருந்து, இல்லை என்ற பதில்தான் மிஞ்சும். உங்களுக்குத் தெரியுமா…?, `போர்வைகளை மாற்றாமல் அல்லது துவைக்காமல் இருப்பது குடல்வால் அழற்சி, நிமோனியா, கொனோரியா என மூன்று பெரிய நோய்களின் அபாயத்தை நமக்கு ஏற்படுத்தும்’ … Read more

கடைசியாக போர்வையை எப்போது துவைத்தீர்கள்? துவைக்காத போர்வையால் நோய்கள் பரவும் ஆபத்து…

ஒருநாளின் தொடக்கமும், முடிவும் படுக்கையறையில் தான் இருக்கும். சுகாதாரம் என்று வரும்போது அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் மக்கள், தங்கள் படுக்கையறைப் பக்கம் திரும்பிப் பார்க்க மறந்து விடுகிறார்கள். எத்தனை பேர் தொடர்ச்சியாக தங்களது படுக்கையையும், போர்வையையும் சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள் என்ற கேள்விக்கு,  பெரும்பாலானவர்களிடமிருந்து, இல்லை என்ற பதில்தான் மிஞ்சும். உங்களுக்குத் தெரியுமா…?, `போர்வைகளை மாற்றாமல் அல்லது துவைக்காமல் இருப்பது குடல்வால் அழற்சி, நிமோனியா, கொனோரியா என மூன்று பெரிய நோய்களின் அபாயத்தை நமக்கு ஏற்படுத்தும்’ … Read more

பிரான்ஸை உலுக்கியுள்ள இரண்டாவது சம்பவம்: அடுத்தடுத்து பலியாகும் பள்ளி மாணவிகள்

ஒரே மாதத்தில் இரண்டாவது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரான்ஸ் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 12 வயது சிறுமி கொடூரமாகக் கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, நாட்டின் தெற்கு பகுதியில் 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடந்தது என்ன? பிரான்ஸில் உள்ள Tonneins-ல் பள்ளியை விட்டு வெளியே வந்த வனேசா (Vanesa) என்ற 14 வயது சிறுமியை … Read more

2001-02 கல்வியாண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணாக்கர்கள் தேர்வு எழுத அனுமதி! அண்ணா பல்கலைக்கழகம் அசத்தல் அறிவிப்பு…

சென்னை: பொறியியல் பாடப்பிரிவுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அரிய வாய்ப்பை  வழங்கி உள்ளது. அதன்படி, கடந்த 2001-02 கல்வி ஆண்டு முதல் தற்போதுவரை அரியர் உள்ளவர்கள், அதற்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என அறிவித்து உள்ளது. பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2001-02 கல்வியாண்டின் மூன்றாவது செமஸ்டரிலிருந்தும், 2002-03 கல்வியாண்டின் முதல் செமஸ்டரிலிருந்து, இறுதி செமஸ்டர் வரை … Read more

தாம்பரம் அருகே பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு!

தாம்பரம்: தாம்பரம் அருகே பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புகை வருவதை கண்ட பயணிகள் கூச்சலிட்டு உடனடியாக பேருந்தில் இருந்து பயணிகளை இறக்கிவிடப்பட்டனர். தண்ணீர் ஊற்றி புகை அணைக்கப்பட்டது. இதனால் தாம்பரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தால் பாஜகவுக்கு அச்சம்: காங்கிரஸ்

புதுடெல்லி, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் பாஜக கலக்கம் அடைந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீக்‌ஷித் கூறியதாவது: “பாஜகவை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. இந்திய ஒற்றுமைப் பயணம் அவர்களுக்கு இம்சையாக இருக்கிறது என கருதுகிறேன். ராகுல் காந்தி சதாம் உசேனை போல தோற்றத்தை மாற்றியிருப்பதாக கூறும் அளவுக்கு பாஜக தரம் தாழ்ந்துள்ளது. பிரதமர் மோடி கூட நீண்ட தாடி வைத்திருந்தார். அப்போது அதுகுறித்து நாங்கள் எதுவும் … Read more

“நான் ராஜவம்சத்தைச் சேர்ந்தவன்..!" – இன்ஸ்டாகிராம் மூலம் 50 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது!

சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகரித்த பிறகு குற்றங்களும் வெகுவாக அதிகரித்திருக்கின்றன. இதில் அதிக அளவு பெண்கள்தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் இந்த மோசடி அதிகமாக நடக்கிறது. மும்பை கோரேகாவ் பகுதியில் வசிக்கும் 30 வயது பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ஒருவர் நட்பு கோரிக்கை அனுப்பியிருந்தார். அந்த நபர் தன்னை ராஜஸ்தான் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் போல் சமூக வலைதளத்தில் காண்பித்திருந்தார். அதாவது ராஜஸ்தான் அரண்மனையில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்திருந்தார். அதனைப் பார்த்த … Read more

மூன்றாம் உலகப்போருக்குப் பின் உலகம் இப்படித்தான் இருக்கும்: ஆதாரங்களை வெளியிட்டுள்ள டைம் ட்ராவலர்

முன்பெல்லாம் அவ்வப்போது டைம் ட்ராவலர்கள் குறித்த செய்திகள் வெளியாகும். எதிர்காலம் இப்படித்தான் இருக்கும், நானே அதைப் பார்த்தே என்று கூறுவார்கள் டைம் ட்ராவலர்கள் என தங்களை அழைத்துக்கொள்பவர்கள். வெளியாகும் புகைப்பட ஆதாரங்கள் இப்போதெல்லாம் அப்படியில்லை, புகைப்பட ஆதாரங்களுடனான தகவல்களை வெளியிடத் துவங்கியுள்ளார்கள் டைம் ட்ராவலர்கள். அவ்வகையில், சமீபத்தில் ஒரு டைம் ட்ராவலர் மூன்றாம் உலகப்போர் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். Image: tiktok.com/@timevoyaging மூன்றாம் உலகப்போருக்குப் பின் உலகம் எப்படி இருக்கும்? அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அணுகுண்டுத் தாக்குதலுக்குள்ளாகும் … Read more