உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்! பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதுடன், நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய பதிவு சட்ட கால வரம்புக்கு தடை இல்லை என்றும் கூறியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவுச்சட்ட காலவரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக,  அனைத்து சார்-பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது. தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை … Read more

அரசு கல்லூரி மருத்துவமனைகளில் மனம் என்ற அமைப்பு தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

36 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் மனம் என்ற அமைப்பு தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மனம் அமைப்பு மூலமாக மனநல பயிற்சி வழங்கப்படும். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மனநல பயிற்சி வழங்கப்படும் என்று அவர் கூறினார். மனம் அமைப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வாரத்தில் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.    

உ.பியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை கொள்ளை: வீடியோ வைரல்| Dinamalar

லக்னோ: உத்தர பிரதேசம் காசியாபாத்தில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை மற்றும் இளைஞரிடன் செல்போன் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி இணையதளத்தில் வைரலாகி, பல்வேறு தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு இளம்பெண்ணை மிரட்டி, அவர் … Read more

`பரந்தூர் விமான நிலையம்… ரூ.2,467 கோடியில் அமைகிறது’ – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையமாக பசுமை விமான நிலையம் அமைப்பதுக்கு மத்திய, மாநில அரசால் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துறை அடுத்துள்ள 4,563 ஏக்கர் நிலப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. சிங்கிலி பாடி, மாடபுரம், பரந்தூர், கொளத்தூர், நெல்வாய், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்கள் இந்த விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 3,646 ஏக்கர் தனியார் நிலமும், 1,542 ஏக்கர் அரசு நிலமும் அடங்கும். இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து … Read more

கத்தார் உலகக் கோப்பையில் மூன்றாவது மரணம்! ஓரினச்சேர்க்கை காரணமா?

கத்தார் உலகக் கோப்பையில் மூன்றாவது பத்திரிக்கையாளர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராண்ட் வஹில் தமிழ் வம்சாவளி பெண்ணான செலின் கவுண்டரின் கணவரும், அமெரிக்க பத்திரிக்கையாளருமான கிராண்ட் வஹில் (48) சமீபத்தில் கத்தார் உலகக் கோப்பையில் இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். கிராண்ட் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவரின் சகோதரர் பரபரப்பை கிளப்பினார். அதன்படி கிராண்ட் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்தவுடன் பல தரப்புகளில் இருந்தும் கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறினார். கிராண்ட் உயிரிழந்த 48 … Read more

2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகளை அறிவித்தது தமிழகஅரசு!

சென்னை: 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு அதற்கான தேதிகளையும் வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல வாரியமான பீட்டா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், வரும் பொங்கலையொட்டி, தமிழ்நாட்டின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்த உள்ளத. அதன்படி, ஜனவரி 14ந்தேதி பொங்கல் நாளன்று மதுரை அவனியாபுரத்திலும், அடுத்த நாளான மாட்டுப்பொங்கல் … Read more

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,057 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த 2 பயணிகளிடம் தங்கம், சிகரெட் பண்டல்கள், மின்னணு சாதனங்கள் ரூ.52.76 லட்சம் மதிப்பிலான பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  

விவசாயி கொடூர கொலை: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

தலை, கை, கால்களை வெட்டி விவசாயி கொடூரமாக கொலை திருப்பத்துார் : விவசாயியை தலை, கை மற்றும் காலை துண்டு, துண்டாக வெட்டிக் கொலை செய்தவர்களை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில், தலை, கை, கால், துண்டு, துண்டாக வெட்டப்பட்டு கிடந்த ஆண் உடல் கிடந்ததை, நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வாணியம்பாடி போலீசார் உடலை மீட்டு, விசாரணை நடத்தினர். … Read more

ஜி20 முதல் செயற்குழு கூட்டம்: மும்பை சாலையோர குடிசைகள் பேனர் மற்றும் துணியால் மூடி மறைப்பு!

இந்தியா ஜி20 தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு மும்பையில் முதல் முறையாக அதன் மேம்பாட்டு செயற்குழு கூட்டம் நடக்கிறது. இன்று தொடங்கி 15-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கூட்டத்தில் ஜி-20 நாடுகளில் இருந்து குழுக்கள் வந்து கலந்து கொள்கிறது. அவர்கள் வந்து செல்லும் சாலைகளை மும்பை மாநகராட்சி நிர்வாகம் இரண்டு நாள்களாக சுத்தப்படுத்தி, அழகுபடுத்தி இருக்கிறது. அதோடு சாலையோரம் இருக்கும் குடிசைகள், சாக்கடைகள் வெளிநாட்டுக்குழுக்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக வரவேற்பு பேனர்கள் மற்றும் துணியால் மூடி மறைத்திருக்கின்றனர். … Read more

இளவரசர் ஹரியின் தந்தை யார்? நெட்ப்ளிக்ஸ் தொடரால் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை

இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்டுவரும் நெட்ப்ளிக்ஸ் தொடரால் ராஜ குடும்பத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்பாராதவிதமாக ஹரி தொடர்பிலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ஹரி தொடர்பில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்டுவரும் நெட்ப்ளிக்ஸ் தொடரில், ராஜ குடும்பத்தை அவமதிக்கும் விடயத்தில் பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், குறும்புக்கார ரசிகர்கள் சிலரோ, ஹரி மீதே சர்ச்சையைத் திருப்பி விட்டிருக்கிறார்கள். ஆம், அந்த நெட்ப்ளிக்ஸ் தொடரில் ஒரு விடயம் … Read more