நாமக்கல் அருகே கோழிப்பண்ணை தீவன இயந்திரத்தில் சிக்கி 6 வயது சிறுமி பலி..!!

நாமக்கல்: நாமக்கல் அருகே தோளூரில் கோழிப்பண்ணை தீவன இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் 6 வயது மகள் உயிரிழந்தார். பீகாரை சேர்ந்த தொழிலாளி தர்மேந்திர குமாரின் மகன் நிவாகுமாரி இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்.

அருண் கோயலை தேர்தல் கமிஷனராக நியமிக்க அவசரம் ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி| Dinamalar

புதுடில்லி: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயலை புதிய தேர்தல் கமிஷனராக 24 மணி நேரத்தில் நியமித்தது எப்படி, ஏன் இவ்வளவு அவசரம்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியத் தேர்தல் கமிஷனராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதற்கிடையே இது தொடர்பான வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் … Read more

இமாசலபிரதேச பாஜகவில் கோஷ்டி பூசல்: தேர்தல் முடிவுகளை பாதிக்கும் ஆடியோக்கள் வெளியானதால் சிக்கல்!

சிம்லா, இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல் பாஜகவில் கோஷ்டி பூசலின் மையமாக மாறியுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த இமாசல பிரதேச தேர்தலில் பாஜக இரண்டாக உடைந்தது. முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு பிரிவுகளாக மாறிய பாஜக தலைவர்கள் வேண்டுமென்றே அவருக்கு … Read more

விடுமுறை நாள்களில் வாசிக்க பில் கேட்ஸ் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள்!|Visual Story

உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க  நபர்களில் ஒருவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த 67 வயதுடைய பில் கேட்ஸ். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தியவர். மைக்ரோசாப்ட் மூலம் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாகியுள்ள பில் கேட்ஸ்  தற்போது உலகப் பணக்காரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர் தொழிலில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, `பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை  நிறுவி  சமூக சேவையிலும் ஈடுப்பட்டு வருகிறார். தொழில் ரீதியாகப் எப்போதும் பில் கேட்ஸ் … Read more

மகனுக்கு கல்லீரல் தானம் கொடுக்க 60 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்த தந்தை! நெகிழ்ச்சி சம்பவம்

கல்லீரலை தனது குழந்தைக்கு தானமாக கொடுப்பதற்காக வெறும் 2 மாதத்தில் 10 கிலோ எடை குறைத்த தந்தையின் செயல் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. வினோத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இந்தியாவில் உள்ள மும்பை நகரை சேர்ந்தவர் யோகேஷ் வாஸ். இவர் மனைவி சுப்ரியா. தம்பதிக்கு நிபீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளான். நிபீஷ் Progressive Familial Intrahepatic Cholestasis என்ற நோயால் பாதிக்கப்பட்டான். இந்த பாதிப்பு பிறக்கும்போதே இருந்துள்ளது. இது போன்ற நோய் பாதிப்பு உள்ள … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்! ராமச்சந்திரா மருத்துவமனை தகவல்..

சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் உடல்நலம் தேறி வருவதாகவும், ஒன்று அல்து இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என இன்று மாலை 3மணி அளவில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு படங்களில் நடித்து வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிற்பகல் வெளிப்புற படப்பிடிப்புகளை முடித்து விட்டு சென்னை திரும்பினார். அவருக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா … Read more

திருவாரூரில் தர்கா பெரிய தந்தூரி கொடியேற்றம், சந்தனக்கூடு விழாவை ஒட்டி நாளை, டிச. 4ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆணை..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை, டிசம்பர் 4ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தர்கா பெரிய தந்தூரி கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு விழாவை ஒட்டி நாளை, டிசம்பர் 4ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆணையிடப்பட்டுள்ளது.

கோவா வளர்ச்சிக்காக 8 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு: பிரதமர் மோடி பெருமிதம்| Dinamalar

புதுடில்லி: கோவாவின் வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது என ரோஜ்கார் மேளாவில் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தபை் போக்கும் வகையில் பிரதமர் பிரதமர் மோடி ரோஜ்கார் மேளா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இத்திட்டத்தின்படி அடுத்த ஒன்றரை வருடத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்தார். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. குஜராத்தில் 13 … Read more

“என்னிடம் விளக்கம் கேட்காமலே நீக்கியிருக்கிறார்கள்; டெல்லி சென்று முறையிடுவேன்!" – ரூபி மனோகரன்

நெல்லை கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரூபி மனோகரன். அண்மையில் நடந்து முடிந்த காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலில் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட இரு வட்டாரத் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். ஏற்கெனவே பொறுப்பில் இருந்தவர்கள் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், அவர்களை மாற்றியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நெல்லை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பு அதனால் கடந்த 15-ம் தேதி நெல்லையிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் ஏழு பேருந்துகளில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்று … Read more

கனடாவில் சிதைந்து போன அழகிய குடும்பம்! மூவர் பலி.. 14 வயது மகள் உயிருக்கு போராட்டம்

கனடாவில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய குடும்பம் ஒன்றாறியோ பொலிசார் இது தொடர்பில் கூறுகையில், Peterboroughல் SUV வகை காரும், மினி லொறியும் செவ்வாய்கிழமை இரவில் ஒரு வாகனம் மீது மற்றொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த நிலையில், 14 வயது சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர். GOFUNDME உயிருக்கு போராடும் சிறுமி … Read more