கடலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

கடலூர்: வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் எல்லையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செலூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சாலையோரத்தில் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில் அவ்வழியாக வந்த லாரி நின்று கொண்டிருந்த காரின் மீது அதிவேகமாக மோதியது. அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி இந்த திடீர் விபத்தில் 2 … Read more

சென்னை மயிலாப்பூரில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையில் தீ விபத்து

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப தகராறு: அண்ணியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற வாலிபர் – திருவள்ளூரில் அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் உள்ள கன்னிகைப்பேரைச் சேர்ந்தவர் திராவிட பாலு. இவர் கன்னிகைப்பேர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், எல்லாபுரம் திமுக-வின் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு திராவிட பாலு பட்டப்பகலில் பெட்ரோல் குண்டு வீசி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். திராவிட பாலு தற்போது அவரின் தம்பி சத்தியவேலு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக பதவி வகித்துவருகிறார். மேலும், சத்தியவேலு குடும்பத்துக்கும், திராவிட பாலு குடும்பத்துக்கும் நீண்ட நாளாக முன்விரோதம் … Read more

டி20 உலகக்கோப்பை எங்களுக்கு நன்றாக அமையவில்லை..ஆனால் இந்தமுறை விடமாட்டோம்: இலங்கை அணி கேப்டன்

இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் என இலங்கை கேப்டன் ஷனகா தெரிவித்துள்ளார். முதல் டி20 போட்டி இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்க உள்ள முதல் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த நிலையில் இந்திய அணியை வீழ்த்த முடியும் என நம்புவதாக இலங்கை அணியின் கேப்டன் ஷனகா தெரிவித்துள்ளார். @AFP ஷனகா நம்பிக்கை மேலும் … Read more

இன்று முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன்

சென்னை: இன்று முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் ரேசன்கடை அதிகாரிகள் வீடு தேடி டோக்கன்களை வழங்குவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் ரூபாய் 1000 மற்றும் பொங்கல் பொருள்கள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த பொங்கல் பரிசை வாங்குவதற்கான டோக்கன்கள் இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றும் ரேஷன் கடை அலுவலர்கள் வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பிற்கான … Read more

ஜன-03: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

வாழ்க மினிமலிசம்!

`தேவைக்கு அதிகமானதை நாடுவதில்லை’, `அவசியத்துக்கும் அதிகமாக வாங்கிக் குவிப்பதில்லை’ என்பதை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போ தெல்லாம், எதிலெல்லாம், எங்கெல்லாம், எப்படியெல்லாம் பின்பற்றுகிறீர்கள்… அதன் மூலமாக அடைந்த பலன்கள் என்னென்ன? அந்த ரகசியங்களை மற்றவர்களுக்கும் பகிரலாம் என்று அறிவித்திருந்தோம். வாசகர்கள் அனுப்பிய வற்றில் சென்னையைச் சேர்ந்த எம்.டி.யு.மகேஸ்வரி எழுதிய இந்த பகிர்வு விகடன் குழும இணைய தள ஆறு மாத சந்தா சிறப்புப் பரிசு பெறுகிறது. டூத் பேஸ்ட், ஷேவிங் க்ரீம் போன்றவற்றை துளி அளவு பிரஷ்ஷில் … Read more

காணாமல் போன 5 வயது சிறுவன்..110 நாட்களுக்கு பின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவில் காணாமல் போன ஐந்து வயது சிறுவன் நான்கு மாதங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். பூங்காவில் காணாமல் போன சிறுவன் ஜூவானோ முன்குயா என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் Sarg Hubbard பூங்காவிற்கு சென்றார். அங்கு தனது 5 வயது மகன் லூசியனை அவனது சகோதரனுடன் விளையாட விட்டார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்து பார்த்தபோது தனது மகன் லூசியன் காணாமல் போயிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜூவானோ குடும்பத்தினர் சில நாட்களாக அந்த பகுதியில் … Read more

ஏகவுரி அம்மன் திருக்கோயில், வல்லம்

ஏகவுரி அம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் அமைந்துள்ளது. பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள் சிவனிடம், தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் சண்டையிட்டான். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுத்தான். அம்பிகை, அவனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால், அம்பிகைக்கு உக்கிரம் அதிகமானது. … Read more