நடிகர் விஜய் காருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் – காரணம் இதுதான்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பனையூரில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தினார் நடிகர் விஜய். அப்போது நடிகர் விஜய் வந்த காரை, ரசிகர்கள் செல்ஃபி எடுத்தனர். பின்னர், நிகழ்ச்சி முடிந்து நடிகர் விஜய் புறப்பட்டுச் சென்ற பிறகு அந்த காரை பின்தொடர்ந்து சென்ற ரசிகர்கள் அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவுசெய்தனர். நடிகர் விஜய் காருக்கு அபராதம் அதையடுத்து அந்த வீடியோ … Read more

ரொனால்டோவின் பெயரை கெடுக்க ஊடகங்கள் முயற்சிக்கும், ஆனால்.. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

மான்செஸ்டர் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கப்பட்டது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். ரொனால்டோவின் வெளியேற்றம் பிரபல கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளருடன் கருத்து வேறுபாடு காரணமாக அந்த அணியில் இருந்து வெளியேறினார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் வெளியிட்டது. உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் வேளையில் ரொனால்டோ கிளப் அணியில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. @Getty Images: David S. … Read more

உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநிதிமன்றத்தில் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் சீராய்வு மனு தாக்கல்!

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்த உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய  தீர்ப்பை எதிர்த்து உ.பி. மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டாக்டர் ஜெயா தாக்கூர் உச்சநீதிமன்றத்தில்  மறு ஆய்வு  மனு  தாக்கல் செய்துள்ளார். மோடி தலைமையிலான பாஜக அரசு, பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த 2019ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்னதாக கொண்டு வந்து உடனே அமல்படுத்தியது. … Read more

ஆளுநரை சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புளுகுமூட்டைகளாக வழங்கியுள்ளார் பழனிசாமி: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: ஆளுநரை சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புளுகுமூட்டைகளாக வழங்கியுள்ளார் பழனிசாமி என சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலில் பாஜகவின் ஆதரவு பெற அக்கட்சி தலைவர்களை சந்தித்துள்ளார் பழனிசாமி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப ஒரு கருவியாக மாறி பழனிசாமி ஆளுநரை சந்தித்திருக்கிறார் எனவும் அமைச்சர் கூறினார்.

சத்ய சாய்பாபா நூற்றாண்டு பிறந்தநாள் விழாவுக்கு ஒரு கோடி மரக்கன்று நடும் நிகழ்ச்சி: மத்திய அமைச்சர் துவக்கினார்| Dinamalar

புட்டபர்த்தி: 2025ல் சத்யசாய் பாபா பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவோம் என, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அழைப்பு விடுத்தார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபாவின் 97வது பிறந்தநாள் விழா இன்று (நவ.,23) கொண்டாடப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெண்ணிற ஆடை அணிந்து கடல் போல் காட்சி அளித்தனர். நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குல்வந்த் அரங்கில் இன்று காலை நடந்த … Read more

குஜராத் தேர்தல்: 40 ஆண்டுகளாக அரசியல் கட்சிகள், பிரசாரத்திற்கு தடை; அதிசய கிராமம்

ராஜ்கோட், குஜராத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் ராஜ் சமதியாலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் எந்தவொரு அரசியல் கட்சியினரும் நுழைந்து விட முடியாது. அவர்கள் பிரசாரம் செய்வதற்கும் அனுமதி இல்லை. ஏனெனில், பிரசாரத்திற்கு வேட்பாளர்களை உள்ளே விட்டால், அந்த பகுதிக்கு அவர்கள் ஏதேனும் தீங்கு விளைவித்து விடுவார்கள் என கிராமத்தினர் நினைக்கின்றனர். இந்த கிராமத்தில் மொத்தம் 1,700 பேர் உள்ளனர். அவர்களில், … Read more

அதிகரித்துவரும் மெட்ராஸ் ஐ நோய்த்தொற்று! – சில உண்மைகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அதிகரித்துவரும் மெட்ராஸ் ஐ நோய்த்தொற்று மெட்ராஸ் ஐ அல்லது  அடினோவைரல்  கான்ஜன்க்டிவிடிஸ்  தொற்றுநோய்  தற்போது சென்னை முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்த நோய் வந்தவர்களைப் பராமரிப்பவர்கள், குடும்ப உறுப்பினர்களிடையே இந்த நோய் பரவுதல், மேலாண்மை குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த நோய் மேலும் பரவாமல் இருக்கவும், … Read more

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: சிபிஐ அறிக்கையை ரத்து செய்த கீழமை நீதிமன்ற உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு…

சென்னை: சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ … Read more

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: மொரோக்கோ, குரோஷிய போட்டி சமனில் முடிந்தது

அல் கோர்: உலகக்கோப்பை கால்பந்து 2022 போட்டிகள் கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. குரூப் எஃப் பிரிவில் அல் கோர் பகுதியில் உள்ள அல் பைட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மொரோக்கோ, குரோஷிய அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மொரோக்கோ , குரோஷி 0-0 என்று சமநிலையில் முடிந்தது.

காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராகுல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போபால்: ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என காங்., எம்.பி ராகுல் கூறியுள்ளார். ராகுல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் கடந்த செப்., 7ம் தேதி துவக்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் பாதையாத்திரை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று(நவ.,23) 77வது நாள் யாத்திரையை மத்தியப் பிரதேசத்தில் புர்ஹான்பூர் … Read more