திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள்..
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக தொடரும் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து வருகிறது. பல லட்சம்பேர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று இரவு முதல் தொடங்கிய கிரிவலம் இன்றும் தொடர்கிறது. நாளை காலை வரை கிரிவலம் செல்லும் நேரம் இருப்பதால், நாளையும் பக்தர்களின் கிரிவலம் தொடரும் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வாக, மகாதீபம் நேற்று அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. இதை பல லட்சம் பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரோ … Read more