கனேடிய நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு ஒரு அவசர செய்தி…
கனேடிய புலம்பெயர்தல் அமைச்சகத்தின் தவறால், நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் நீண்ட காலமாக பரிசீலிக்கப்படாமல் கிடக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான விடயம் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. செயல்படாத புலம்பெயர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்கள் கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சகம், பல்லாயிரக்கணக்கான நிரந்தர குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களை, செயல்படாத புலம்பெயர்தல் அலுவலகர்களுக்கு ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவரை அவ்வகையில் 59,456 விண்ணப்பங்கள், செயல்படாத 779 முன்னாள் அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் தரவுகளிலிருந்து … Read more