பிரதமருக்கு கடிதங்கள் மூலம் வெடிகுண்டுகளை அனுப்பிய முதியவர்! வீட்டில் வெடிகுண்டு பட்டறை கண்டுபிடிப்பு

ஸ்பெயின் பிரதமர் மற்றும் உக்ரைன் தூதரத்திற்கு வெடிக்கும் கடிதங்களை அனுப்பிய நபரின் வீட்டில் வெடிகுண்டு பட்டறை கண்டுபிடிக்கப்பட்டது. நுணுக்கமான திட்டமிடல் ஸ்பெயினில் 74 வயது முதியவர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனர். கடிதங்கள் மூலம் வெடிகுண்டுகளை ஸ்பெயின் பிரதமர் Pedro Sánchez மற்றும் உக்ரேனிய தூதரகத்திற்கு அவர் அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டபோது, வெடிகுண்டுகளை தயாரிக்கும் பட்டறை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த நபரிடம் கடித வெடிகுண்டுகளை தயாரிப்பதில் நுணுக்கமான திட்டமிடல் இருந்தது … Read more

என் நிலைமை எதிரிக்கும் வரக்கூடாது., 2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் வியாழக்கிழமை தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது மகன்கள் இருவரும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டனர். சஞ்சீவ் மிஸ்ரா என்ற நபர், மரபணு நோயிலிருந்து தனது குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியாததால், இனி வாழ விரும்பவில்லை என்று தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டார். … Read more

விக்கெட் இழப்பின்றி 146 ஓட்டங்கள்..தென் ஆப்பிரிக்காவின் அசுர வேகப்பந்து வீச்சில் வீழ்ந்த இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. வான் டெர் டுசென் சதம் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி Mangaung Oval மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 298 ஓட்டங்கள் குவித்தது. வான் டெர் டுசென் 111 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 53 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சாம் கரண் … Read more

28. 01.23 | Daily Horoscope | Today Rasi Palan | January – 28 | சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

அனைத்து பெண்களுக்கும் தேவையான நம்பிக்கை நீங்கள்! அழுத சானியா மிர்சாவுக்கு கணவர் கூறிய வார்த்தைகள்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதித்த அனைத்திற்கும் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன் என சானியா மிர்சாவுக்கு அவரது கணவர் சோயிப் மாலிக் ஆறுதல் கூறினார். கிராண்ட்ஸ்லாம் பயணம் அவுஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாடிய சானியா மிர்சா தோல்வியுற்றார். அதன் பின்னர் ஊடகத்திடம் பேசும்போது சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம் பயணம் முடிவுக்கு வந்ததால் கண்ணீர் விட்டு அழுதார். எனினும் அவர் இன்னும் சில போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார். @Aaron Favila/AP Photo சோயிப் … Read more

4,300 ஆண்டுகள் பழைமையான மம்மி கண்டெடுப்பு|சீனா: கோவிட் மரணங்கள் குறித்து புது தகவல்- உலகச் செய்திகள்

2023-ம் ஆண்டு தொடங்கிய பிறகு, சீனாவில் கோவிட் பாதிப்பு மரணங்கள் 80 சதவிகிதம் அளவுக்குக் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். ஜப்பானில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். இதில் 6 பேர் சீனர்கள். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF ) அதிகாரிகள், பாகிஸ்தானின் ஒன்பதாவது நிதியளிப்பு மறு ஆய்வுக்காக இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் செல்லவிருக்கின்றனர். ஜானவி கந்துலா என்ற 23 வயது இந்தியப் பெண் அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதியதில் பலியானார். இந்திய … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து யுவராஜ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு ஒத்திவைப்பு

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து யுவராஜ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சாட்சிகள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது என யுவராஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டது. காவல்துறை தரப்பு வாதங்களை முன்வைக்க வழக்கை பிப்.3-க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

பிபிசி ஆவணப்படம்: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீஸாரிடையே தகராறு; 144 தடை உத்தரவு அமல்!

2002-ல் குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சியின்போது ஏற்பட்ட கலவரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படத்தை, கடந்த வாரம் பிபிசி ஊடகம் வெளியிட்டது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் வெளியானபோதே, மத்திய அரசு அதை இந்தியாவில் தடைசெய்தது. பிபிசி ஆவணப்படம் இருப்பினும் பல்வேறு அரசியல் கட்சிகள், இடதுசாரி அமைப்புகள் மத்திய அரசின் இத்தகைய செயலுக்குக் கடும் கண்டனங்கள் தெரிவித்துவரும் அதேவேளையில், ஆவணப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இப்படியான சூழலில், பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள், அவர்களாகவே … Read more

ஊசலாடிய இந்திய அணி..ஒற்றை ஆளாய் வாணவேடிக்கை காட்டிய தமிழர்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. மிட்செல் – கான்வே அதிரடி ராஞ்சியில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி மிட்செல் (59), கான்வே(52) ஆகியோரின் அபாரமான அரைசதத்தினால் 176 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணியின் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், மாவி, குல்தீப் மற்றும் அர்ஷ்தீப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். What a tremendous catch … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்பன்னீர் செல்வம் தரப்பினர் ஆலோசனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தரப்பினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேட்டுக்கடையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.