தாமிரபரணி ஆறு மாசடைந்ததா? ஆய்வு நடத்த ‘இந்தியாவின் வாட்டர்மேன்’ ஆணையராக நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்

தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தி, மீட்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய பிரபல நீர்வளப் பாதுகாவலர் ராஜேந்திர சிங்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நியமித்து கடந்த வெள்ளியன்று உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி அடங்கிய சிறப்பு அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. நீர்நிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இந்த அமர்வு, தூத்துக்குடியைச் சேர்ந்த முத்தலக்குறிச்சி காமராஜ் (எஸ். காமராஜ்) தாக்கல் செய்த அவமதிப்பு மனுவை விசாரிக்கும் … Read more

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை

புதுடெல்லி, எலான் மஸ்கின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது கிரோக் ஏ.ஐ. பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்துடன் இணைக்கப்பட்டு கிரோக் ஏ.ஐ. செயல்படுகிறது. எக்ஸ் தள பயனர்கள் சிலர் கிரோக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை சட்டவிரோதமாக ஆபாசமாக மாற்றி வருகின்றனர். மேலும் அவற்றை எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரவே அது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போது எக்ஸ் … Read more

ரூ.5 கோடி மோசடி புகார்; மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற பிக் பாஸ் பிரபலம் மும்பை விமான நிலையத்தில் கைது

பிக் பாஸ் பிரபலமான ஜெய் துதானே, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தனது நீண்ட நாள் காதலி ஹர்ஷலா பாட்டீலை திருமணம் செய்து கொண்டார். அவர் தனது மனைவி, சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோருடன் தேனிலவுக்கு புறப்பட்டார். மும்பை விமான நிலையத்தில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கும் வகையில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு இருந்தது. விமானநிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தவுடன் அவருக்கு எதிராக தேடப்படும் நபர் நோட்டீஸ் வெளியிடப்பட்டு இருப்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டு … Read more

வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையில் 155 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

 சென்னை:  வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை பயன்பாட்டிற்காக ரூ.13.73 கோடி மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும்,மானிய விலையில் இ-ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது குறித்து  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.1.2026) சென்னை, தீவுத்திடலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் … Read more

வெனிசுலா அதிபரை டிரம்ப் கடத்தியதுபோல் மசூத் அசாரை இந்தியா கொண்டு வரவேண்டும்; ஒவைசி யோசனை

ஐதராபாத் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி. பிரதமர் மோடிக்கு ஒரு யோசனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வெனிசுலாவுக்கு படைகளை அனுப்பி அந்நாட்டு அதிபரை கைது செய்து அமெரிக்காவுக்கு கொண்டு வந்துள்ளார். அதுபோல், பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்று, கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய சதிகாரர்களை பிடித்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். டிரம்பால் முடியும் என்னும்போது, பிரதமர் மோடியாலும் முடியும். மசூத் அசாரோ … Read more

"அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" – காங். எம்.பி மாணிக்கம் தாகூர்

“அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதுதானே” என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழத்துடன், காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகப் பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்தப் பதிவு மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. தவெக தலைவர் விஜய் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “யாருக்கு வாக்கு?” – IPDS தரவு சொல்லும் … Read more

தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம்! காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர்…

சென்னை: தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம் இது என தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மக்களவை எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தெரிவித்து உள்ளர். இவர்  மக்களவை காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் இருக்கிறார். கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது  என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே இதுபோன்ற கருத்தை தெரிவித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்களாக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி கூறிய நிலையில், அவரை கட்சி தலைவர் செல்வபெருந்தகை உள்பட பலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், … Read more

வங்காளதேச வீரர்களையும் ஐ.பி.எல். விளையாட அனுமதிக்கக்கூடாது; பாஜக

கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்திருந்த வங்காளதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு இ்ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இ்ந்நிலையில், ேமற்கு வங்காள மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர் திலீப் கோஷ், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை வரவேற்கிறோம். அதற்கு நன்றி.பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். பந்தயத்தில் விளையாட அனுமதிக்கப்படுவது இல்லை. அதுபோல், வங்காளதேச கிரிக்கெட் வீரர்களும் விளையாட அனுமதிக்கப்படக்கூடாது. … Read more

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் வியானா; பணத்தை சேர்க்கும் போட்டியாளர்கள்! – இது பணப்பெட்டி டாஸ்க் 2.O

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வராம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 BB Tamil 9: “தப்பு பண்ணிட்டேன்.!”- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் விழுந்த கம்ருதீன் இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், வியானா … Read more

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிகள் புறக்கணிப்பு…

சென்னை:  சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  இடைநிலை ஆசிரியர்கள், தங்களை அரசு  பேச்சு வார்த்தைக்கு அழைக்காவிட்டால் இன்று முதல் பள்ளிகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சு வார்த்தை ந டத்தாவிட்டால், இன்று முதல் பள்ளி செல்வதை புறக்கணிக்கப்போவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட … Read more