சீன செயலிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை| Dinamalar
புதுடில்லி ”கடன் தருவதாக கூறி மக்களிடம் மோசடி செய்யும் சீன செயலிகளை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியுடன், மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ராஜ்யசபாவில் நேற்று பூஜ்ய நேரத்தின் போது, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,யின் கேள்விக்கு பதில் அளித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: எளிமையான முறையில் கடன் தருவதாக கூறி, சீன செயலிகள் மக்களிடம் மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் … Read more