வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரி ராகிங் விவகாரம் – மற்ற கல்லூரிகளில் என்ன நிலவரம்?!

கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா என்ற திரைப்படத்தில், முதலாமாண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை அரைநிர்வாணமாக நடனமாடச் சொல்லி சீனியர்கள் சிலர் ராகிங் செய்து கொடுமைப்படுத்துவார்கள். அதேபோல ஒரு சம்பவம்தான் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி விடுதியில் நடந்திருக்கிறது. புதிதாகச் சேர்ந்த ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ‘ராகிங்’ செய்த வீடியோ காட்சி கடந்த வாரம் வெளியாகி, தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வேலூர் மாவட்டம் பாகாயத்தில் உள்ள வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட … Read more

இரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக கட்டுப்படுத்த! முத்தான மூன்று வழிகள்

தவறான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறைகளால் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் தற்போதைய காலக்கட்டத்தில் இளம் வயதினரையும் தாக்குகிறது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் உடலால் சர்க்கரையை சரியாக உடைக்க முடியாது, மேலும் இது உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும். காலப்போக்கில், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், அவை இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய், குருட்டுத்தன்மை மற்றும் உறுப்பு துண்டித்தல் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உணவின் அளவுகள் உங்கள் … Read more

மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பெட்ரோல் குண்டு வீசி வெட்டிக்கொலை!

காஞ்சிபுரம்: சென்னை புறநகர் பகுதியான மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மர்ம கும்பலால் பெட்ரோல் குண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்து உள்ளது மாடம்பாக்கம். இது காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியாகும். இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் 45வயதான வெங்கடேசன். இவர் நேற்று இரவு மணிமங்கலம் அருகே பெட்ரோல் குண்டு வீசி சரமாரியாக வெட்டி படுகொலை … Read more

200 பேரை ஆன்மிகப் பயணமாக காசி அழைத்துச் செல்ல அறநிலையத்துறை முடிவு

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து 200 நபர்களை ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சாமி கோயில் வரை ஆன்மிகப் பயணமாக அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகளை வெளியிட்டு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. 20 மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்களை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறு ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் கமிஷனருக்கு நேபாளம் அழைப்பு| Dinamalar

புதுடில்லி, நேபாளத்தில் நடக்க உள்ள பார்லிமென்ட் தேர்தலின்போது சர்வதேச தேர்தல் பார்வையாளராக வரும்படி, நம் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் அழைக்கப்பட்டுள்ளார். நம் அண்டை நாடான நேபாளத்தில், நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளது. பார்லிமென்டின், ௨௭௫ தொகுதிகளுக்கும், ஏழு மாகாண சட்டசபைகளில், ௫௫௦ இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் சர்வதேச தேர்தல் பார்வையாளராக வரும்படி, நம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு, நேபாள தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, … Read more

Doctor Vikatan: ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுமா நிமோனியா தொற்று?

Doctor Vikatan: நிமோனியா காய்ச்சல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றுமா? ஆன்டிபயாடிக் சாப்பிட ஆரம்பித்த பிறகு எத்தனை நாள்கள்வரை ஒருவர் தொற்றைப் பரப்புபவராக இருப்பார்? பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி மருத்துவர் சஃபி நிமோனியா என்பது நுரையீரலில் வரக்கூடிய தொற்று. நம்முடைய சுவாசக் குழாய்களின் கீழ் நீர்க்குமிழிகள் போல காற்றுப் பைகள் இருக்கும். தொற்றினால் ஏற்படும் வீக்க நிலையால் அந்த இடத்தில் அதிக நீர் கோத்துக் கொண்டு நாளடைவில் பழுப்பாக மாறி காற்றுப் பரிமாற்றமே இல்லாமல் … Read more

மகன்கள், பேரன்கள் முன்னிலையில் 75 வயதான செல்வந்தருக்கு திருமணம்! மனைவியின் சகோதரி தான் மணப்பெண்

முன்னாள் மேயரான 75 வயது முதியவர் தற்போது மனைவியின் சகோதரியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரிழந்த முதல் மனைவி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் டி.கே சவான் (75). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சவானின் மனைவி சாரதா மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இதனால் தனிமையில் வாடிய சவான் தனக்கு ஆதரவாக இருப்பதற்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து தனது மனைவியின் இளைய சகோதரி அனசுயா என்பவரை மறுமணம் … Read more

மகாராஷ்டிராவின் பாலாபூரில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள படூரில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவை கடந்து தற்போது மகராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள படூரில் இருந்து இன்று பாரத் ஜோடோ … Read more

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு வங்கக்கடலில் 19ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: வானிலை மையம்

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு வங்கக்கடலில் 19ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாடுக, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி 3 நாட்களுக்கு நகரும் என வானிலை மையம் கூறியுள்ளது.