திட்டமிட்டபடி கலைஞர் நினைவிட பணி: அமைச்சர் சாமிநாதன்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணி திட்டமிட்டபடி  நடைபெறுகிறது என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஒன்றிய சுற்றுசூழல் அனுமதி கிடைத்துள்ளது. மழை காரணமாக கலைஞர் நினைவிட கட்டுமானப் பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.

நிலவை ஆராய்ச்சி செய்ய ஆர்டிமிஸ்-1 ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தியது நாசா| Dinamalar

கேப் கனாவெரல் : நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நீண்ட போராட்டத்திற்கு இன்று(நவ.,16) நாசா வெற்றிக்கரமாக செலுத்தியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ல் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. அது, 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்டெமிஸ் – 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப … Read more

மாநிலங்களுக்குத் தரவேண்டிய தொகைக்கு பிரதமரின் காலை தொட வேண்டுமா? -மத்திய அரசை விலாசிய மம்தா பானர்ஜி

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இல்லையெனில் ஜிஎஸ்டி வருவாயில் பங்கு தர முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார்கிராம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக விலாசினார். ஜிஎஸ்டி | GST கல்லா கட்டும் ஐரோப்பிய … Read more

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் 20-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

பெங்களூரில் முதல் ஹீரோ Vida ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் விடா (Vida) பிரிவின் முதல் ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது. விடா வி1 ஸ்கூட்டர் விலை ரூ.1.45 லட்சம் முதல் ரூ.1.59 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. விடா பெங்களூரில் தனது முதல் அனுபவ மையத்துடன் இந்திய சந்தையில் செயல்பட தொடங்கியுள்ளது. விட்டல் மல்லையா சாலையில் அமைந்துள்ள இந்த புதிய அனுபவ மையம், நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர்களான வி1 பிளஸ் மற்றும் வி1 ப்ரோ ஆகியவற்றின் டெஸ்ட் டிரைவ் வழங்கும். பெங்களூருக்கு அடுத்து … Read more

கோவையில் 613 சவரன் நகை மோசடி… ஊட்டியில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்! – நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த சுபாஷ், ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் ஊட்டியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மூத்த மகன் மகேஷ் குமாரும் இவருடன் சேர்ந்து கடையை நிர்வகித்து வருகிறார். இளைய மகன் கோவை ஆர்.எஸ் புரத்தில் லட்சுமி டைமண்ட் என்ற பெயரில் கடையை நடத்தி வந்திருக்கிறார். இவர்கள் மூவரும் சேர்ந்து கோவையில் உள்ள தங்க நகை மொத்த வணிகர்கள் சிலரிடம் நம்பிக்கை அடிப்படையில் நகைகைளைப் பெற்று பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு … Read more

கோவையில் 613 சவரன் நகை மோசடி… ஊட்டியில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்! – நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த சுபாஷ், ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் ஊட்டியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மூத்த மகன் மகேஷ் குமாரும் இவருடன் சேர்ந்து கடையை நிர்வகித்து வருகிறார். இளைய மகன் கோவை ஆர்.எஸ் புரத்தில் லட்சுமி டைமண்ட் என்ற பெயரில் கடையை நடத்தி வந்திருக்கிறார். இவர்கள் மூவரும் சேர்ந்து கோவையில் உள்ள தங்க நகை மொத்த வணிகர்கள் சிலரிடம் நம்பிக்கை அடிப்படையில் நகைகைளைப் பெற்று பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு … Read more

செவ்வாயில் இருந்து வந்தவன்… உங்களை அதில் இருந்து காப்பாற்றுவேன்: சிறுவனின் அறிவிப்பால் அதிர்ந்த ரஷ்யா

ரஷ்யாவில் தன்னை ஒரு வேற்று கிரகவாசி, மனிதனல்ல என குறிப்பிட்டுள்ள சிறுவன் ஒருவன், மொத்த மனிதகுலத்தையும் காப்பாற்ற வந்தவன் தாம் என அறிவித்துள்ளான். உலகை காப்பாற்ற ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியை சேர்ந்த Boris Kipriyanovich என்ற சிறுவனே, அணு கதிர்வீச்சில் இருந்து உலகை காப்பாற்ற செவ்வாயில் இருந்து பூமிக்கு வந்தவன் என அறிவித்துள்ளான். செவ்வாய் கிரகவாசி எனவும் அங்கு தமக்கு குடியிருப்பு இருப்பதாகவும் கூறியுள்ள சிறுவன் போரிஸ், மனித குலத்தை காப்பாற்ற தம்மை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளான். … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி! மு.க.ஸ்டாலின்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசரணை கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டது.  சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி … Read more

நடப்பு கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர்: அமைச்சர் பொன்முடி

சென்னை: நடப்பு கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியிடங்களில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் பேராசிரியர்களின் காலியிடங்கள் குறித்த விவரம் கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.