அரவிந்தரின் சக்தியை இளைஞர்கள் உணர வேண்டும்| Dinamalar
புதுச்சேரி: ”அரவிந்தரின் யோக சக்தி, ஒரு சமூக சக்தி என்பது மட்டுமல்ல; அது அனைவரையும் இணைக்கும் சக்தியாக உருவாகும்,” என, பிரதமர் மோடி பேசினார். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த அரவிந்தரின் பிறந்த நாள் விழாவில், காணொலியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அரவிந்தர் தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு பேசியதாவது: புதுச்சேரி மண்ணில் அரவிந்தரின் நினைவை போற்றுகிற விதத்தில் ஒரு நினைவு நாணயம், அஞ்சல் தலை வெளியிடப் பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு புதிய உணர்வை, சக்தியை … Read more