தேனி மாவட்டம் வருசநாடு அருகே மலைப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட 5 பேர் கைது

தேனி: தேனி மாவட்டம் வருசநாடு அருகே ஓயாம்பாறை மலைப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பெருமாள், செல்வம், சந்திரன் உட்பட 5 பேரை கைது செய்து 17 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது.

நக்சல் பிரச்னை குறைந்தது: அமித் ஷா பெருமிதம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ”பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், நக்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். டில்லியில், தேசிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:நாட்டில், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் நக்சல் தீவிரவாதிகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தன. இதனால் இங்கு … Read more

ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்.. ஏன்..? எங்கே..?

உலகின் முன்னணி மற்றும் பழமையான டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனமான ஐபிஎம் ஒருப்பக்கம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல திட்டங்களைத் தீட்டி வந்தாலும் மறுபுறம் வேறு வழியே இல்லாமல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதேவேளையில் ஐடி மற்றும் டெக் சேவை நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது, இதேவேளையில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ரெசிஷன் வரும் என்ற அச்சமும் நிலவுகிறது. இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர், ரஷ்யாவில் இயங்கும் … Read more

ஈரோடு: சிறுமி கருமுட்டை விற்கப்பட்ட விவகாரம்… விசாரணையில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டையைச் சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தாயார் இந்திராணி தனது கருமுட்டையை விற்பனை செய்துவந்த நிலையில், தன் மகளின் கருமுட்டையையும் விற்பனை செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஜூன் 1-ம் தேதி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள் குற்றத்தில் தொடர்புடைய சிறுமியின் தாயார் இந்திராணி, அவரின் இரண்டாவது கணவர் சையத் … Read more

நுபுர் சர்மா சர்ச்சை பேச்சு: இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என அல்-கொய்தா மிரட்டல்!

டெல்லி: பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாக நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சைத் தொடர்ந்து,  இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அல்-கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது. நபிகள் நாயகம் தொடர்பாக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய பாஜகவைச் சேர்ந்த நுபுர் ஷர்மாவுக்கு Mujahideen Ghazwatul Hind பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவரது வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வருகிற 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நுபுர் சர்மாவுக்கு மும்பை போலீசார் … Read more

1500 டிகிரி இரும்பு குழம்பில் விழுந்து உருகிய 3 குழந்தைகளின் தந்தை., சோகத்தில் குடும்பம்

அமெரிக்காவில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உருகிய இரும்பு தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் Caterpillar’s Mapleton Foundry இரும்பு தொழிற்சாலையில் வேலைபார்த்த தொழிலாளி ஒருவர் கிட்டத்தட்ட 1500 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் உருகிய இரும்பு தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இல்லினாய்ஸை சேர்ந்த 39 வயதான ஸ்டீவன் டியர்க்ஸ் (Steven Dierkes) என்பவருக்கு ஜெசிக்கா ஷட்டர் என்ற மனைவியும், 12, 5 மற்றும் 4 வயதில் மூன்று பெண் … Read more

ராசிமணல் பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டமில்லை: தமிழக அரசு தகவல்

சென்னை: ராசிமணல் பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டமில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதிய அணை கோரி வழக்கு தொடர்ந்த யானை ராஜேந்திரனுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பினார். ராசிமணல் பகுதியில் அணை கட்டுவது உள்ளிட்ட புதிய திட்டம் எதையும் முன்னெடுக்கும் யோசனை இல்லை என கூறியுள்ளது.

காஷ்மீரில் கீர் பவானி கோவில் விழா: பண்டிட்டுகளுக்கு பலத்த பாதுகாப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜம்மு: ஜம்மு – காஷ்மீரில் கீர் பவானி கோவில் திருவிழாவில் பங்கேற்க, காஷ்மீர் பண்டிட்டுகள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டம் துல்முலாவில் உள்ள ரகன்யா பகவதி கோவில் உட்பட ஐந்து கோவில்களில், ஆண்டுதோறும் ஜூன் 8ல் மாதா கீர் பவானி திருவிழா நடப்பது வழக்கம். இதில் ஏராளமான காஷ்மீர் பண்டிட்டுகள் பங்கேற்று பகவதி அம்மனை வழிபடுவர். கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா பரவல் காரணமாக … Read more

ரூ.75 கோடி சம்பளத்தை நிராகரித்த அலக் பாண்டே..இன்றைய வருமானம் எவ்வளவு தெரியுமா?

75 கோடி ரூபாய் சம்பளத்தினை யாரேனும் வேண்டாம் என கூறுவோமா? முதலில் கனவில் இப்படி நினைப்போமா? என்றால் நிச்சயம் இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் மாதம் லட்சக் கணக்கில் சம்பளம் என்றாலே ஆச்சரியமான விஷயமாக ஊழியர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு இதனை பற்றி யோசிப்பதே குறைந்துள்ளது. ஏனெனில் கொரோனாவினால் தங்கள் வேலையினை இழந்து, வாழ்வாதாரத்தினை இழந்தவர்கள் ஏராளம். அந்த காலகட்டத்தில் அடிப்படை தேவைகளுக்கு கூட கஷ்டப்படும் நிலைக்கு பலரும் கஷ்டப்பட்டனர். இப்படி ஒரு நிலையில் … Read more

நெல்லை: தனியார் மருத்துவமனையின் ஆஜாக்கிரதை; அவமானத்தில் குறுகிய முதியவர்! – நடந்தது என்ன?

நெல்லை, பாளையங்கோட்டை கோட்டூர்ப் பகுதியில் குடியிருந்து வருபவர் முகமது (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). 74 வயது முதியவரான அவருக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருந்துள்ளன. அதனால் அவர் கால் விரலில் ஏற்பட்ட புண் நீண்டகாலமாக ஆறாமல் அவருக்கு தொந்தரவு கொடுத்துள்ளது. `பணத்துக்காகத் தவறான சிகிச்சை?!’ -அதிரடியாக சீல் வைக்கப்பட்ட வேலூர் தனியார் மருத்துவமனை #corona அதனால் அவர் மகன், தந்தையை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள சி.எ.ஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் … Read more