எரிபொருள் விலை கட்டுக்குள் வரும்:| Dinamalar
மங்களூரு : ”பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம் அல்ல. விரைவில் விலை கட்டுக்குள் வரும்,” என்று பா.ஜ.,வின் முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.இது குறித்து மங்களூரில் அவர் கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை. இதற்கு முந்தைய அரசு தான் காரணம்.முந்தைய அரசின் தவறான கொள்கையால் எண்ணெய் நிறுவனங்கள் தன் இஷ்டத்துக்கு விலையை நிர்ணயித்து கொள்கின்றன.ரஷ்யா – உக்ரைன் போரும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. … Read more