தனுஷ்கோடிவரை புதிய ரயில் பாதை; ரூ.90 கோடி செலவில் புத்துயிர் பெறவிருக்கும் ராமேஸ்வரம் ரயில் நிலையம்!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் – ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பனில் கடலின் நடுவே 1914-ம் ஆண்டு ரயில் பாலம் கட்டப்பட்டது. 105 ஆண்டுகள் பழைய ரயில் பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வந்தன. அதனால் ரயில்கள் மிக மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்களை விரைவாக இயக்கவும் அதன் மூலம் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும் புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்தது. தற்போது புதிய ரயில் பாலம் 2.05 கி.மீ தூரத்திற்கு … Read more