நீட்: நனவாகிய பீடித் தொழிலாளி மகளின் மருத்துவர் கனவு; பாராட்டிய முதலமைச்சரின் மகள்!
தெலங்கானாவின் நிசாமாபாத் மாவட்டத்தின் சிறிய கிராமத்தில் வசிக்கும் பீடி தொழிலாளியின் மகள் ஹரிகா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பிற்கான இடத்தையும் பிடித்துள்ளார். தன்னுடைய ஆறரை வயதிலேயே தந்தையை இழந்தவர் ஹரிகா. பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டுள்ளார் இவரின் தாய். சிறு சிறு வேலைகளைப் பார்த்து, ஹரிகாவையும், அவரின் சகோதரரையும் படிக்கவைத்துள்ளார். Kavitha Kalvakuntla நிசாமாபாத் ஹோலி மேரி உயர்நிலைப் பள்ளியில் ஹரிகா படித்துக் கொண்டிருந்தபோது, அப்பள்ளியின் கரஸ்பான்டன்ட், இவர்களின் நிலை கண்டு கனிந்து குறைந்த கட்டணத்திலேயே … Read more