பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப நாம் போக்கு வரத்து வசதிகளை பெருக்க வேண்டும் என சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் குழுமக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சரும், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் குழுமக் கூட்டம் நடைபெற்றது. ல் குழுமக் கூட்டத்தில் ஆற்றிய உரை சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் … Read more