தமிழ்நாட்டில் பாஜகவினர், ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல்கள் – எங்கெங்கு நடந்தன?

India bbc-BBC Tamil தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் தீவைப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இன்றும் தொடர்ந்துள்ளன. மூன்றாவது நாளாகச் இத்தகைய சம்பவங்கள் நடக்கும் நிலையில், ஏற்கெனவே பல்வேறு மாவட்டங்களில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் குறிப்பிட்ட சமூகத்தைச் சீண்டும் வகையிலும், வன்முறைக்கு வித்திடும் வகையிலும் அமைந்திருப்பதாக காவல்துறை கூறுகிறது. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், … Read more

1கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கில் சிவகாசி தீப்பெட்டி ஆலை உரிமையாளர் கைது ..!

சிவகாசி மாநகராட்சி காந்தி ரோட்டை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 59). இவர் அப்பகுதியில் தீப்பெட்டி செய்ய பயன்படும் பேப்பர் போர்டு மொத்த விலை கம்பெனி நடத்தி வருகிறார். அதே தாலுகாவில், அண்ணன் தம்பிகளான ரவிச்சந்திரன், சிவக்குமார் ஆகிய இருவரும் தீப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார்கள். மோசடி அண்ணன் தம்பிகளான‌ ரவிச்சந்திரன், சிவக்குமார் இருவரும் தங்களின் தீப்பெட்டி கம்பெனிக்கு பெட்டி செய்ய தேவையான பேப்பர் போர்டுகளை நாராயணசாமியிடம் கொள்முதல் செய்து தொழில் செய்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 2018 முதல் … Read more

சீன அதிபர் ஜி ஜிங்பிங் வீட்டுக்காவலில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பு…

சீன அதிபர் ஜி ஜிங்பிங் சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் உச்சிமாநாட்டில் இருந்து சீனா திரும்பிய அதிபர் ஜி ஜிங்பிங்-கை சீன மக்கள் விடுதலை இராணுவ (PLA) ஜென்ரல் லீ கியாமிங் (Li Qiaoming) உத்தரவின் பேரில் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜி ஜிங்பிங்-கின் அரசியல் எதிரியாக கருதப்படும் முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த … Read more

சுற்றுசூழல் பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: சமூகசேவை சுற்றுசூழல் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தனிநபர், நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சான்றிதழ் மற்றும் 10 லட்சம் பரிசுடன் கொடிய விருது தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பரித்துரைக்கப்பட்ட வடிவத்தில் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளனர்.

இந்திய ஐடி துறையை இரண்டாக உடைத்த Moonlight.. டிரெண்டாகும் மீம்..!

இந்தியாவில் மூன்லைட் விவகாரம் மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில் நாட்டின் ஐடி துறை இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. ஒருபக்கம் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகிய மூன்லைட்க்கு எதிராக நிற்கும் நிலையில் டெக் மஹிந்திரா, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேரன், 99 சதவீத ஐடி மற்ரும் டெக் ஊழியர்கள் மூன்லைட்டிங்-கிற்கு ஆதரவாக நிற்கின்றனர். இந்த நிலையில் டிவிட்டரில் காரசாரமான விவாதம் துவங்கியுள்ளது. வேலைக்கு ஏற்ற சம்பளத்தைக் கொடுத்தால் நாங்க ஏன் 2வதாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யப் … Read more

அப்பா, அம்மாவின் தீரா சண்டைகள், பெற்றோரையே பிரிந்துவிடும் முடிவில் நான்; சரியா? #PennDiary85

நான் 25 வயது வங்கி ஊழியர். அப்பா, அம்மாவுக்கு ஒரே பிள்ளை. எல்லார் வீடுகளிலும் பெற்றோர்கள் சண்டையிட்டுக்கொள்வது வழக்கம்தான். ஆனால், எங்கள் வீட்டில் பெற்றோர் சண்டை மட்டுமே போட்டுக்கொள்வதே என் பிரச்னை, சாபம். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதுவரை 8, 10 முறை இருவரும் பிரிந்திருப்பார்கள். சில வருடங்கள், சில மாதங்கள் பிரிந்திருப்பார்கள். பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பிப்பார்கள். பின்னர் மீண்டும் சண்டைபோட்டுக்கொள்வார்கள். இதனால் எப்போதுமே … Read more

தமிழ்நாட்டில் 2வது கட்ட பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி தொடர்பான ஏற்பாடுகளை கவனிக்க காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் நியமனம்…

சென்னை: ராகுல்காந்தி தமிழ்நாட்டின் கூடலூர் வழியாக 2வது கட்டமாக 2 நாள் மேற்கொள்கிறார். அதற்கான முன்னேற்பாடுகள் செய்ய திருவள்ளுர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர் 25ந்தேதி முதல் 30ந்தேதி வரை கூடலூரில் முகாமிட்டு பணிகளை மேற்கொள்வதாக அறிவித்து உள்ளார். அவரது பயணம் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. நாட்டில் ஒற்றுமையை வலியுத்தி, குமரி முதல் காஷ்மீர் வரையிலான  150 நாட்கள் பாதயாத்திரைiய ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். 12மாநிலங்கள் , 5 யூனியன் பிரதேசங்களை … Read more

இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். புதுடெல்லியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் 5ஜி சேவை தொடங்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்கு \"ஆன்மீக அறிவியலும்\" தேவை.. இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் வலியுறுத்தல்!

Tamilnadu oi-Mohan S மயிலாடுதுறை: இந்தியா விஞ்ஞான மற்றும் விண்வெளித்துறை மட்டுமில்லாது, பல்வேறு துறைகளிலும் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஆன்மீக அறிவியல் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருக்கடையூர் தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமன பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அத்தகைய சிறப்பு வாய்ந்த … Read more

ரிஷாத் பிரேம்ஜி: உங்களுக்கு ஒரு சட்டம் ஊருக்கு ஒரு சட்டமா..?!

விப்ரோ நிறுவனம் சுமார் 300 ஊழியர்கள் தனது சக போட்டி நிறுவனங்களுக்கு விப்ரோ-வில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் போதே வேலை செய்ததைக் கண்டுப்பிடித்த நிலையில் பணிநீக்கம் செய்தது இப்படி, ஒரு நிறுவனத்தில் இருந்துக்கொண்டு மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது சீட்டிங் வேலை என விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் ப்ரேம்ஜி ஏற்கனவே தெரிவித்த நிலையில் தற்போது 300 ஊழியர்கள் பணிநீக்கம் தனது ஊழியர்களை எச்சரிக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ரிஷாத் ப்ரேம்ஜி செய்வது மட்டும் … Read more