ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்; வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Photo Album

தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம்: ‘வேலும் மயிலும் பறபறக்க’ – மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album Source link

"இதைவிட சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது!" – பூவுலகின் நண்பர்கள்

2025- 2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்கவும், தடுக்கவும் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் முக்கிய அறிவுப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது எனவும் கனிமவளச் சுரண்டலுக்கு சலுகைகள் கொடுத்திருப்பதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய பட்ஜெட் | நிர்மலா சீதாராமன் அந்த … Read more

Budget 2026: “இந்தியாவின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்" – பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் பட்ஜெட்டை வரவேற்று பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார். அவர் உரையில், “தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள். இது நாட்டின் “நாரி சக்தி” (பெண் சக்தி) வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. மத்திய நிதி அமைச்சர் திருமதி … Read more

கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' – ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் பெண்களின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடக்கும் பொங்காலை வழிபாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். அந்தச் சமயத்தில் கோயில் வளாகத்தில் ஆண் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுகால் கோயிலில் கண்ணகி தேவிதான் பகவதி அம்மனாகக் காட்சி அளிக்கிறார். பாண்டிய நாட்டு ராணியின் சிலம்பைத் திருடியதாகப் பொய்யாகத் திருட்டுப்பட்டம் சூட்டி … Read more

'ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை' – இரட்டைக் குழந்தையரைப் பெற்றெடுத்த ராம் சரண் – உபாசனா தம்பதி

ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். இந்தத் தகவலை ராம் சரணின் தந்தையும், டாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவி சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். Ram Charan ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு கடந்த 2012-இல் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. தற்போது இந்தத் தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டைக் குழந்தையர் பிறந்திருக்கின்றனர். … Read more

தைப்பூசம்: 'வேலும் மயிலும் பறபறக்க' – மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album

தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா? Source link

வடலூர்: வள்ளலார் 155வது ஜோதி தரிசன விழா | Photo Album

வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா வள்ளலார் … Read more

ஹாலிவுட்டில் மின்னும் முகலாயப் பொக்கிஷம்: 400 ஆண்டுகால இந்திய காதல் வரலாற்றைச் சுமந்து வரும் வைரம்!

400 ஆண்டுகால இந்திய வரலாறு சமீபத்தில் நடைபெற்ற ‘உதரிங் ஹைட்ஸ்’ (Wuthering Heights) திரைப்பட விழாவிற்காக ஹாலிவுட் நட்சத்திரம் மார்கோட் ராபி அணிந்து வந்த அந்த வைர நெக்லஸ், வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்கப்படாமல், 400 ஆண்டுகால இந்திய வரலாற்றின் உன்னதமான பக்கங்களை உலகிற்கு மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. ‘தாஜ்மஹால்’ நெக்லஸ் இந்த நெக்லஸின் இதயம் போன்ற பதக்கத்தில் ‘தாஜ்மஹால்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, இது பார்ப்பதற்கு ஏதோ நவீன வடிவமைப்பு என்று தோன்றினாலும், இதன் உண்மையான பூர்வீகம் … Read more

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: சென்னையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை; சாட்சியாக மாற்ற முடிவா?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலை கோயில் கருவறையின் முன்பகுதியில் இரு புறமும் உள்ள துவார பாலகர்கள் சிற்பம், திருநடை, கொடி மரம் உள்ளிட்டவைகளில் இருந்து தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. துவார பாலகர்கள் சிற்பத்தின் மீது பொதியப்பட்ட கவசங்கள் மற்றும் கருவறை திருநடை ஆகியவற்றில் செம்பு பொதியப்பட்டு அதன்மீது தங்கம் … Read more

Doctor Vikatan: 60 வயதில் சர்க்கரைநோய்… சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே போதுமா?

Doctor Vikatan: என் வயது 60. எனக்கு சர்க்கரைநோய் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சர்க்கரைநோயை சித்த மருத்துவத்தின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியுமா…  சித்த மருந்துகளில் என்ன, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என வழிகாட்டுவீர்களா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் சர்க்கரைநோய் எந்த வயதில் வேண்டுமானாலும் கண்டறியப்படலாம். 60 வயதில் கண்டறியப்பட்டாலும் சரி அல்லது 30- 40களில் கண்டறியப்பட்டாலும் சரி, உணவுமுறை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். … Read more