ஜனாதிபதிக்கு கண்புரை அறுவை சிகிச்சை | Dinamalar

புதுடில்லி: டில்லி ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று(அக்.,16) கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு, பின்னர் அவர் தனது மாளிகைக்கு திரும்பினார். புதுடில்லி: டில்லி ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று(அக்.,16) கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு, பின்னர் அவர் தனது மாளிகைக்கு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

ஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ள முடிய வில்லையா? காமத்துக்கு மரியாதை | S 3 E 12

ஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ளி சுத்தம்செய்வது மிகமிக அவசியம். இல்லையென்றால், ஆணுறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும். இதனால், அவருடைய மனைவிக்கும் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதே வேளையில், சில ஆண்களுக்கு, ஆணுறுப்பின் முன்தோலை பின்பக்கமாக இழுக்க முடியாத பிரச்னை இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்கு என்ன தீர்வு என்று மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி அவர்களிடம் கேட்டோம். Dr. Narayana Reddy எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால் விந்தணுக்கள் வீரியமாக … Read more

கொரோனா பாதிக்கப்பட்ட வீரர்களும் டி20 உலகக்கோப்பையில் விளையாட ஐ.சி.சி அனுமதி!

துபாய்: கொரோனா பாதிக்கப்பட்ட வீரர்களும் டி20 உலகக்கோப்பையில் விளையாட ஐ.சி.சி அனுமதித்துள்ளது. காமன்வெல்த் கேம்ஸ் தொடரில் ஆஸி. வீராங்கனை தாஹிலா மெக்ராத்க்கு போட்டியின்போது கொரோனா தொற்று பாதிப்பு பாஸிட்டிவ் என ரிசல்ட் வர, மற்றவர்களுடன் இடைவெளியை கடைபிடித்து விளையாட அனுமதிக்கப்பட்டார், இதே முறை கடைபிடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

`பொன்னியைப் போற்றுவோம்!'; கங்கைக்கு நிகரான காவிரி துலா ஸ்நானம் வரும் செவ்வாய்க் கிழமை தொடக்கம்!

வருகிற (18-10-2022) செவ்வாய் கிழமை, ஐப்பசி மாத முதல் நாளில் புண்ணியம் அளிக்கும் காவிரி துலா ஸ்நானம் ஆரம்பமாகிறது. துலா உற்சவம் துலா காவிரி புராணம்! சோழ நாட்டை பொன்னி நாடு என்றும், சோழ அரசனை பொன்னி நாடன் என்றும் சொல்வது உண்டு. சோழர்கள் ஆட்சி செய்த சோழ நாட்டில் காவிரியின் இருகரைகளிலும் சிவஸ்தலங்களையும் விஷ்ணு ஸ்தலங்களையும் எழுப்பி வழிபட்டு வந்ததால், தெய்வ பொன்னி சோழ நாட்டை ‘சோறுடைய’ நாடாக செய்கிறாள். ‘சோறு’ என்பதற்கு மோட்சம் என்றும் … Read more

தேனி அருகே யானை தந்தம் பதுக்கிய 7 பேரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை

தேனி: கூடலூரில் யானை தந்தம் பதுக்கிய 7 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்த்துள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளார்.

‛‛ ஊழலில் ஊறிய ஆம் ஆத்மி : நட்டா| Dinamalar

புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறுகையில், அனைத்து ஊழல் சாதனைகளையும் காங்கிரஸ் முறியடித்துள்ளது.டில்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி, கலால் துறையிலும், போக்குவரத்து துறைக்கு பஸ்கள் வாங்குவதிலும், கழிப்பறைகள் கட்டுவதிலும் ஊழல் செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஊழல்களின் கட்சியாக மாறியுள்ளது. டில்லியில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருந்தார். ஆனால் ஆட்சி அமைத்த பிறகு எல்லா … Read more

“இந்துக்கள் ஒரு திருமணம் செய்துவிட்டு 3 பேரிடம் தொடர்பிலிருக்கிறார்கள்!" – ஏஐஎம்ஐஎம் தலைவர் பேச்சு

அண்மையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “இஸ்லாமியப் பெண்களுக்கு சமூகத்தில் கௌரவம் வழங்கப்பட வேண்டுமானால், முத்தலாக் தடைக்குப் பிறகு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். அதோடு, “எந்தவொரு முஸ்லிம் ஆணும் மூன்று பெண்களைத் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பதில் அஸ்ஸாம் அரசு தெளிவாக உள்ளது” என்றும் அவர் கூறியிருந்தார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் சவுகத் அலி, முஸ்லிம்கள் … Read more

வடமதுரை அருகே செந்தேள் கடித்து குழந்தை பலி

வடமதுரை: வடமதுரை அருகே செந்தேள் கடித்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கொம்பேறிபட்டி ஊராட்சி செம்மனாம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்கண்ணன். விவசாயி. மனைவி சிவகாமி. இவர்களுக்கு 2 மகள்கள், வெற்றிவேல் (3) என்ற மகன் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த வெற்றிவேலின் கையில் செந்தேள் கடித்துள்ளது. வலியால் அலறி துடித்த வெற்றிவேலை, அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு … Read more

மும்பையில் ரயில் பிளாட்பார்மிற்க்கு வந்த ஆட்டோ: ஓட்டுனருக்கு ‛ காப்பு

குர்லா: மும்பை நகரில் குர்லா பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், பயணிகள் ரயில்கள் வந்து செல்லும் பிளாட்பார்மிற்க்கு கடந்த 12-ந்தேதி ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இது பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.இந்நிலையில், அந்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ரயில்வே சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அது பற்றிய வீடியோவையும், ரயில்வே போலீசார் இணையதளத்ததில் பகிர்ந்து உள்ளார். குர்லா: மும்பை நகரில் குர்லா பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், பயணிகள் ரயில்கள் … Read more

`நடிகைகள் பற்றி கடவுளுக்குத்தான் தெரியும்; சல்மான் கான் போதைப்பொருள் உபயோகிக்கிறார்!' – ராம்தேவ்

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் யோகா குரு ராம்தேவ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நடிகர் சல்மான் கான் போதைப்பொருள் எடுத்துக்கொள்கிறார். நடிகர் அமீர் கான் குறித்து எனக்குத் தெரியாது. ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கிறார். இதற்காக சிறைக்கும் சென்று வந்திருக்கிறார். நடிகைகள் போதைப்பொருள் பயன்படுதுகிறார்களா என்பது குறித்து கடவுளுக்குத்தான் தெரியும். சல்மான் கான் சினிமா துறையில் அனைத்து மட்டத்திலும் போதைப்பொருள் பயன்பாடு இருக்கிறது. அரசியலிலும் போதைப்பொருள் இருக்கிறது. தேர்தலின்போது மது … Read more