சீன எல்லையோர பகுதிகளில்ஹெலிபேட் அமைக்க முடிவு| Dinamalar
தேஜு, சீன எல்லையோர பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கவும், புறப்பட்டுச் செல்லவும் வசதியாக, ‘ஹெலிபேட்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்தை, தங்களுக்கு சொந்தமான பகுதி என, நம் அண்டை நாடான சீனா உரிமை கோரி வருகிறது. இந்த பகுதியில், சீன படைகள் அடிக்கடி அத்துமீறி நுழைவதும், அவர்களை நம் படையினர் விரட்டி அடிப்பதும் வழக்கமாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள தங்கள் எல்லை பகுதியில், சாலை, ராணுவ வீரர் குடியிருப்பு என, பல கட்டுமான பணிகளை … Read more