முகப்பொலிவுக்கு உருளைக்கிழங்கு இப்படி பயன்படுத்தி பாருங்க! விரைவில் பலன்

பொதுவாக நாம் சாம்பார் போன்றவற்றிற்கு பயன்படுத்து ஒரு உணவுபொருள் தான் உருளைக்கிழங்கு. இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும பராமரிப்பிலும் முக்கிய இடம் வகிக்கின்றது. குறிப்பாக உருளைக்கிழங்கு சாறு தோல் தொடர்பான பல பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. அந்தவகையில் தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.   உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை பஞ்சால் உங்கள் முகத்தில் தடவவும். சுமார் ஐந்து நிமிடங்கள் அதை அப்படியே விட்டு … Read more

இட ஒதுக்கீட்டு பலன்கள் அடித்தட்டு வரை செல்லவில்லை| Dinamalar

புதுடில்லி:”இட ஒதுக்கீட்டின் முழுமையான பலன்கள் சமூகத்தின் அடித்தட்டு வரை இன்னும் சென்று சேரவில்லை,” என, தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் அருண்குமார் மிஸ்ரா தெரிவித்தார். தேசிய மனித உரிமை ஆணைய நிறுவன நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில், மனித உரிமை கமிஷன் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான அருண்குமார் மிஸ்ரா பேசியதாவது: சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான சமூக பொருளாதார மற்றும் அரசியல் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டாலும், இதைவிட உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. பிரதிநிதித்துவம் இல்லாத வகுப்பினருக்கு … Read more

மேகன் மார்க்கல் மற்றும் இளவரசர் ஹரியின் திடீர் மன மாற்றம்: வருத்தமும், பீதியுமே காரணம் என நிபுணர்கள் தகவல்

நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியில் மாற்றம் கொண்டு வர இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் முயற்சி. இருவரும் அதிக தூரம் சென்று விட்டத்தை உணர்ந்து இருப்பதை காட்டுகிறது என அரச நிபுணர் டங்கன் லார்கோம்ப்  கருத்து. நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சி தொடர்பாக இளவரசர் ஹரி மற்றும் மேகனின் இரண்டாவது எண்ணங்கள் அவர்களது வருத்தத்தின் அலறல்கள் என பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். Netflix  தளத்திற்காக உருவாக்கப்பட்ட இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தொடர்பான ஆவணப் படத்தில் சில மாற்றங்களை செய்யவும், … Read more

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் மீதான குற்றச்சாட்டு பதிவு| Dinamalar

புதுடில்லி: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள , மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீதான குற்றச்சாட்டை டில்லி கோர்ட் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார்(37) ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவர். முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவர் மீது ஜாமினில் வெளியே வர முடியாத ‘பிடிவாரன்ட்’ உள்ளது. இந்நிலையில், இவரை கைது செய்த பஞ்சாப் போலீசார், டில்லி போலீசிடம் ஒப்படைத்தனர்.இவர் மீதான கொலை வழக்கு … Read more

ரஷ்ய எல்லையில் அமெரிக்கா, ஜப்பான் திடீர் ராணுவ கூட்டு பயிற்சி: எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை

ரஷ்ய எல்லையில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி. நீண்ட தூரம் பாயும் HIMARS ஐ பயன்படுத்த கூடாது என ரஷ்யா எச்சரிக்கை தனது எல்லைக்கு அருகில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் ராணுவ பயிற்சியை தொடங்கியதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்க துருப்புகளுடன் ஜப்பான் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சிகளை தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று மாஸ்கோவில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்கு ரஷ்ய அரசாங்கம் எச்சரிக்கை குறிப்புகள் வழங்கியுள்ளது. அதில் … Read more

திருமலை ஏழுமலையான் கோவில் கிரகணத்தால் 12 மணி நேரம் மூடல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருப்பதி :வரும் அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு, ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை:திருமலையில் கிரகண காலங்களில், கோவில் நடை சாற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், வரும் அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணமும், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணமும் வருவதால், ஏழுமலையான் கோவில் இந்த நாட்களில், … Read more

ரஷ்ய ட்ரோனை சீறிபாய்ந்து இடைமறித்த உக்ரைன் போர் விமானம்: அசத்தல் வீடியோ ஆதாரம்

பாலம் மீதான தாக்குதலை கண்டித்து உக்ரைன் மீது 100 ஏவுகணைக்கு மேல் ஏவி தாக்குதல். நடுவானில் ரஷ்ய ட்ரோனை இடைமறித்து அழித்த உக்ரைனிய போர் விமானம்  உக்ரைன் போர் விமானம் ஒன்று ரஷ்யாவின் காமிகேஸ் ட்ரோன்களை அதிரடியாக சுட்டு வீழ்த்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கிரிமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி தரும் … Read more

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு| Dinamalar

புதுடில்லி: முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதித்துள்ள தடை தொடர்பான வழக்கில், விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராகத் துவங்கிய போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியதால், ஹிஜாபுக்கு அந்த மாநில அரசு கடந்த பிப்., 5ம் தேதிதடை விதத்து உத்தரவிட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு … Read more

பெண்களின் உடல்களை துண்டுகளாக்கி சமைத்து சாப்பிட்டக் கொடூரம்! – கேரள நரபலி விவகாரத்தில் பகீர் தகவல்

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில் பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவர் மனைவி லைலா, இவர்களுக்கு நரபலி ஐடியா கொடுத்த முகமது ஷாஃபி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் எர்ணாகுளத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும் இரண்டு வாரங்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். வரும் 26-ம் தேதிவரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டாலும் அவர்களை காவலில் எடுத்து விரிவான விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து … Read more

பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் கிரிமினலை விடுவித்த வெளிநாட்டு பொலிஸ்! கைது செய்ய துடிக்கும் அதிகாரிகள்

மூன்று மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகமையால் Alex Male ‘மோஸ்ட் வாண்டட்’ குற்றவாளியாக பட்டியலிடப்பட்டார். அலெக்ஸ் கொக்கைன் உள்ளிட்ட போதைமருந்துகளை விற்றதுடன், அவர் பணமோசடியிலும் ஈடுபட்டார். பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான அலெக்ஸ் மாலே, போர்ச்சுகலில் உள்ள உச்ச நீதிமன்றத்தால் சமீபத்தில் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அலெக்ஸ் இங்கிலாந்தின் தென்மேற்கில் உயர் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி A வகுப்பு போதை மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். 30 வயதான அவர் மே 2022-ல் … Read more