சொந்த வீடா..? வாடைகை வீடா..? எது பெஸ்ட்..!
ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தாலும் தவணை முறையில் வீடு வாங்கி அதில் சிக்கி கொள்ளக் கூடாது என்ற முன் ஜாக்கிரதை காரணமாக பலர் சொந்த வீடு வாங்காமல் உள்ளனர். இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதை அடுத்து வீட்டு லோன் வாங்கியவர்கள் கட்டும் தவணைத் தொகையும் அதிகரித்து உள்ளது. இதனால் சொந்த வீடு வாங்குவதை விட வாடகை வீட்டிலேயே நிரந்தரமாக இருந்து விடலாம் என்று பலர் … Read more