பிரித்தானியாவில் கொள்ளை மற்றும் கத்தி குத்து சம்பவம்: 25 வயது இளைஞர் கைது
மத்திய லண்டனில் நடத்தப்பட்ட கத்தி குத்து சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது. புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உதவுவதற்காக சாட்சிகளிடம் தொடர்ந்து முறையீடு. பிரித்தானியாவில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்தின் போது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய லண்டனின் பிஷப்ஸ்கேட்டில் (Bishopsgate) கடந்த வியாழக்கிழமை காலை 9:45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான கொள்ளைச் சம்பவத்தின் போது கத்தி குத்து தாக்குதல் அரங்கேறியது. இந்த தாக்குதலில் மூன்று கத்தி குத்துகள் நடந்ததாகவும், ஒருவர் தரையில் தள்ளப்பட்டதாகவும் லண்டன் நகர காவல் துறைக்கு வியாழன் … Read more