தேசிய கொடி வாங்கினால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் : ஹரியானா அலம்பல்… வீடியோ

ஹரியானா மாநிலம் ரேவாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தேசிய கொடி வலுக்கட்டாயமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கடைகளில் ரேஷன் பொருள் வாங்க செல்லும் மக்களிடம் ரூ. 20 கொடுத்து தேசிய கொடி வாங்கினால் தான் பொருள் வழங்கப்படும் என்று அங்குள்ள கடை ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அன்றாடம் ஒருவேலை கஞ்சிக்கு கூட வழியில்லாமல் ரேஷனில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்கள் குழந்தைகளின் பட்டினியை போக்கிவரும் தினக்கூலிகள் பலரும் இந்த … Read more

கார்பிவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

டெல்லி: கார்பிவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் கார்பிவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிதாக 16 ஆயிரம் பேருக்கு கோவிட்: 19,539 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16,047 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது, 19,539 பேர் குணமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,047 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,41,90,697 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 19,539 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,35,35,610 ஆனது. … Read more

மும்பையில் மிகவும் காஸ்ட்லியான வீடுகளின் சொந்தக்காரர்கள் இவர்கள் தான்..!

மும்பையில் சமீபத்திய காலமாக ரியல் எஸ்டேட் துறையானது வலுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது. குறிப்பாக விலையுயர்ந்த வீடுகள் விற்பனை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பல தொழிலதிபர்களின் இருப்பிடமாக இருக்கும் மும்பையில் விலை உயர்ந்த வீடுகள் இருப்பது பெரிய விஷயம் இல்லை தான். எனினும் மும்பையில் உள்ள 7 மிக விலையுயர்ந்த வீடுகள் எது? இந்த சொகுசு வீடுகள் யாருக்கு சொந்தமானது? அதன் மதிப்பு என்ன? மற்ற முக்கிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். மளமளவென சரியும் … Read more

`மாயன் வரட்டும்… அப்புறம் தொடங்கலாம்' என்றார் எம்ஜிஆர்… அதிமுக முதல் எம்.பி மாயத்தேவர் மறைவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உச்சம்பட்டியைச் சேர்ந்தவர் மாயத்தேவர். இவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தவர். திமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக-வை தொடங்கியபோது அவருடன் இணைந்து பணியாற்றினார். மாயத்தேவர் அதிமுக தொடங்கிய பிறகு 1973-இல் திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக சார்பில் முதன்முதலாக மாயத்தேவரை எம்ஜிஆர் போட்டியிட வைத்தார். அப்போது தான் மாயத்தேவர் இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்தார். அதுவே பின்னாளில் அதிமுக-வின் அசைக்க முடியாத சக்தியாகவும், பட்டி … Read more

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்லும் செவ்வாய்! அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்? இன்றைய ராசிப்பலன்

செவ்வாய் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். ரிஷபம் செல்லும் செவ்வாய் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்தும் இருக்கலாம். அந்தவகையில் இன்று நடக்கப்போகும் இந்தப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார் என்பதை பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW                … Read more

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

5 நாளில் 3.5 லட்சம் தேசிய கொடிகள் விற்பனை| Dinamalar

பெங்களூரு : ”நாட்டின் சுதந்திர அமுத பெருவிழாவை ஒட்டி, ஐந்து நாட்களில், 3.5 லட்சம் தேசிய கொடிகள் விற்பனையாகியுள்ளது,” என கர்நாடக முதன்மை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராஜேந்திர குமார் தெரிவித்தார்.பெங்களூரில் அவர் கூறியதாவது:நாட்டின் சுதந்திர அமுத பெருவிழாவை ஒட்டி, தபால் நிலையம் மூலம், 7.5 லட்சம் தேசிய கொடிகள் விற்க திட்டமிட்டுள்ளது. இம்மாதம் 3ம் தேதி துவங்கிய விற்பனையில், முதல் ஐந்து நாட்களில் 3.5 லட்சம் கொடிகள் விற்பனையாகியுள்ளன.மீதமுள்ள கொடிகள், வரும் 12ம் தேதிக்குள் விற்க … Read more

மோடி: `சொந்தமாக கார் இல்லை; ரூ.35,250 ரொக்கம்’… பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பிரதமரின் சொத்துமதிப்பு

12 ஆண்டுகள் குஜராத் மாநில முதல்வர், 2 வது முறையாக இந்தியாவின் பிரதமர் எனப் பதவி வகித்துவரும் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு குறித்த தகவலை, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், பிரதமரிடம் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும், அசையும் சொத்துகள் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அசையும் சொத்துகளும், பெரும்பகுதி வங்கி சேமிப்பு, அஞ்சலக சேமிப்பு, காப்பீடுகள் மட்டுமே எனவும் விளக்கமளித்துள்ளது. பிரதமர் மோடி சொந்த கார் கூட வைத்திருக்காத பிரதமர், … Read more

தன்னம்பிக்கை ஊட்டிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி – செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர்

சென்னை: தன்னம்பிக்கை ஊட்டிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என்று செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் கபூர், 130 நாட்களில் ஒரு முறை கூட இல்லை என்ற பதில் தமிழ்நாடு அரசிடம் இருந்து வரவில்லை. தன்னம்பிக்கை ஊட்டிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு … Read more