எலான் மஸ்க் கல்லூரி காதலி ஜெனிபர்.. ஏலம் விடப்பட்ட ஸ்பெஷல் போட்டோ..!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பர்சனல் வாழ்க்கையைப் பார்த்தால் மிகவும் கலர்புள் ஆக உள்ளது. பல திருமணங்கள், பல காதலிகள், பலருடன் லிவ் டுகெதர் என வாழ்ந்துள்ள எலான் மஸ்க் தற்போது 51 வயதில் சிங்கிள் ஆக உள்ளார். இந்த நிலையில் எலான் மஸ்க்-ன் கல்லூரி காதலியான ஜெனிபர் க்வின் (Jennifer Gwynne) எலான் மஸ்க் உடனான தனது புகைப்படங்களை ஏலம் விட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் மஸ்க் … Read more

விநாயகர் சதுர்த்தி: கலர் கலராகத் தயாராகும் பிள்ளையார் சிலைகள் – வண்ணப்படங்களின் தொகுப்பு!

விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் விநாயகர் சிலைகள் Source link

ரஷ்ய படையெடுப்பால் ஒரு இனமே அழியும் ஆபத்து… இதுவரை 5,000: நிபுணர்கள் எச்சரிக்கை

விளாடிமிர் புடினின் கடற்படை பயன்படுத்தும் சோனார் கருவிகளால் இந்த இழப்புகள் கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களே உயிரிழப்புகளுக்கு காரணம் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட டால்பின்கள் இறந்துள்ளதாக நிபுணர்கள் தரப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவலில், விளாடிமிர் புடினின் கடற்படை பயன்படுத்தும் சோனார் கருவிகளால் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களே இந்த … Read more

ஆதிச்சநல்லூரில் பனை ஓலை அச்சுடன் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

ஸ்ரீவைகுண்டம்: ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் மூடி தாழியில் பனை ஓலை அச்சு கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் … Read more

முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் முதலமைச்சர் நலம் விசாரித்தார்

சென்னை: முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவின் பெற்றோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமியின் உடைநிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது பெற்றோரிடம் நலம் விசாரித்துள்ளார்.

லாபகரமான மியூச்சுவல் ஃபண்டுகள் எது.. இந்த 4 ஃபண்டுகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் மிக முக்கியமான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜூலை 31, 2022 நிலவரப்படி, இந்தியாவில் 13.56 கோடிக்கும் அதிகமான மியூச்சுவல் ஃபண்டு கணக்குகள் உள்ளன என்று இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளில் முதன்மை அம்சம் பொருந்திய முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக மியூச்சுவல் ஃபண்டுகள் பார்க்கப்படுகிறது. இதில் புதியதாக முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்கள் முதல் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் வரையில் அனைவருக்கும் பொருந்தும் வகையில் பல முதலீட்டு திட்டங்கள் … Read more

NDTV நிறுவனத்தின் 29.18% பங்குகளை கைப்பற்றும் அதானி குழுமம்; முகேஷ் அம்பானிக்கு கடும் போட்டி!

அதானி குழுமத்தின் ஓர் அங்கமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் தற்போது ஊடகத்துறை சார்ந்த முன்னணி குழுமமான என்டிடிவி நிறுவனத்தின் 29.18% பங்குகளை கையகப்படுத்த உள்ளது. இதன் மூலம் அது மீடியா துறையில் முகேஷ் அம்பானிக்கு பெரும் போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்டிடிவி நிறுவனம் என்டிடிவி இந்தியா, என்டிடிவி 24/7 மற்றும் என்டிடிவி ப்ராஃபிட் ஆகிய மூன்று முன்னணி செய்தி நிறுவனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதானி குழுமம் அம்பானி, அதானி, சுனில் மித்தல்… 5ஜி ஏலத்தில் மோதிப் … Read more

கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து நபர் செய்த அதிர்ச்சி செயல்! பின்னர் நேர்ந்த பரிதாபம்

கானாவில் நபர் ஒருவர் கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து தனது அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்தவர் கோஃபி அட்டா(47). உழவு தொழில் செய்து வரும் இவருக்கு தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவு வந்துள்ளது. அதில் அவர் கத்தியை கையில் எடுத்து ஆடு ஒன்றை வெட்டுவது போல் இருந்துள்ளது. ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. கனவில் ஆடு வெட்டுவது போல் நினைத்த அவர், உண்மையில் தனது ஆணுறுப்பை வெட்டியுள்ளார். தனக்கு வலி … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா…

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க செல்லமாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆசியக் கோப்பை டி20 தொடர் துபாயில் நடைபெற உள்ளது.  வரும் 27ம் தேதி ஆசியக் கோப்பை தொடங்குகிறது. வரும் 28ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டி20 போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ள … Read more

காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 2025-க்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காசநோய், டெங்கு, மலேரியாவுக்கு சிகிச்சை பெறுவோரின் விவரங்களை அரசிடம் தனியார் மருத்துவமனை தர வேண்டும். எலும்பூரில் ரூ.66 கோடியில் புதிய கண் மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.