திண்டுக்கல்: மிளகாய் பொடி தூவி ரூ.2 லட்சம் கொள்ளை; நாடகமாடினார்களா டாஸ்மாக் ஊழியர்கள்?!

​திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி அரசு டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாள​ர் முருகன்​. சித்தூர்​ அரசு டாஸ்மாக்​ கடையின்​ மேற்பார்வையாளர் அழகுமணி​. இருவரும் தங்கள் கடைகளில் மது​ ​விற்பனை​ செய்த​ பணத்தை எடுத்துக்கொண்டு ​வங்கியில் செலுத்தச் சென்றபோது, இவர்கள் மீது மிளகாய் பொடி தூவி 2 லட்ச ரூபாயை இரண்டு பேர் சேர்ந்து கொள்ளைடித்து சென்றதாக பட்டிவீரன்பட்டி போலீஸாரிடம் புகார் அளித்தனர். காவல்நிலையத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் அதில், தாங்கள் ​ஒ​ரே பைக்கில் சரக்கு விற்பனை பணத்தை வத்தலக்குண்டு … Read more

ரஷ்யாவின் வெடிமருந்து கிடங்கில் பயங்கர வெடிப்பு விபத்து: வெளியான வீடியோ ஆதாரம்!

பெல்கோரோட் வெடிமருந்து கிடங்கில் பயங்கர வெடிப்பு விபத்து தீயினை அணைக்க மீட்புக் குழுவினர் டிமோனோவோ பகுதிக்கு விரைந்துள்ளனர்  ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உள்ள வெடிமருந்து கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் பெல்கோரோட் (Belgorod) பகுதியின் டிமோனோவோ(Timonovo) கிராமப் பகுதியில் உள்ள வெடிமருந்து கிடங்கில் பயங்கர வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவாக வெளிவராத நிலையில், கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயிணை அணைக்க தீயணைப்பு குழு மற்றும் மீட்பு படையினர் … Read more

உலகளவில் 59.85 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.65 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 57.26 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 19 முதல் 25 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

எனக்கு சல்மான் ருஷ்டியை பிடிக்கவில்லை…குற்றச்சாட்டுகள் மீது நீதிமன்றத்தில் குற்றவாளி வழங்கிய பதில்

இரண்டாம் நிலை கொலை முயற்சி மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார் ஹாடி மாதர். ஜாமீன் இல்லாத தடுப்பு காவலில் வைக்கவும் உத்தரவு அமெரிக்காவில் நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஹாடி மாதர் Hadi Matar(24) தன் மீது சுமத்தப்பட்ட இரண்டாம் நிலை கொலை முயற்சி மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். மேற்கு நியூயார்க்கில் கடந்த வாரம், தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகத்தால் பல சர்ச்சைகளுக்கு உள்ளான நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி … Read more

திருமால்பூர் (திருமாற்பேறு) மணிகண்டீஸ்வரர் கோவில்

திருமால்பூர் (திருமாற்பேறு) மணிகண்டீஸ்வரர் கோவில், வேலூர் மாவட்டம், திருமால்பூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஹரியாகிய திருமாலும், ஹரனாகிய சிவனும் அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் திருமால்பேறு என்னும் திருமால்பூர் என்னும் திருநாமத்துடன் சிறப்புற்று விளங்குகிறது. மனக்கவலை போக்கும் மகேசன், இங்கு மணிகண்டீஸ்வரர் என்ற பெயரில் கோவில் கொண்டருள்கிறார். ஹரிசக்ரபுரம், வில்வாரண்யம், உத்திர காஞ்சி என்றெல்லாம் போற்றப்பட்ட இத்தலத்தில் பழம்பாலாறு என்னும் விருத்தக்ஷீர நதிக்கரையில் அன்னை பார்வதிதேவி செம்மண்ணால் லிங்கம் பிடித்து வழிபட்டு வந்தாள். ஒரு சமயம் நதியில் வௌ்ளம் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,465,563 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.65 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த  6,465,563 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 598,578,192 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 572,595,221 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 44,256 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கு எல்லைக்கு நகர்த்தப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்… ரஷ்யாவின் அடுத்த குறி என்ன?

பாலிடிக் கடலின் மேற்கு பகுதிக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அனுப்பியுள்ளது ரஷ்யா மூலோபாய தடுப்பு நடவடிக்கைகளின் பகுதியாக ஆயுதங்கள் நகர்த்தப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு  ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் கூடிய விமானங்களை பாலிடிக் கடலின் மேற்கு பகுதிக்கு அனுப்பியுள்ளதாக ரஷ்யா அறிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஐந்து மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த போர் தாக்குதலானது உக்ரைனிய எல்லையை கடந்து  நேட்டோவின் உறுப்பு நாடுகளான போலந்து மற்றும் லிதுவேனியா … Read more

தேனிலவுக்குச் சென்ற புதுமணத் தம்பதியர்… நீச்சல் குளத்தில் நேர்ந்த பயங்கர விபத்து

பிரித்தானிய தம்பதியர் தங்கள் தேனிலவுக்காக கரீபியன் தீவு ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள். அவர்கள் நீச்சல் குளம் ஒன்றில் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தபோது நீச்சல் குளத்தின் சுவர்கள் உடைந்ததால் படுகாயம் அடைந்துள்ளார் அந்த புதுமணப்பெண். பிரித்தானியாவைச் சேர்ந்த புதுமணத்தம்பதியர் தேனிலவுக்காக கரீபியன் தீவுகளுக்குச் சென்றிருந்த நிலையில், அவர்கள் சந்தித்த விபத்தொன்று அந்த நாளை எதிர்மறையான வகையில் மறக்கமுடியாத நாளாக மாற்றிவிட்டது. லண்டனைச் சேர்ந்த Jelizaveta மற்றும் Gavin Jones தம்பதியர் தங்கள் தேனிலவுக்காக கரீபியன் தீவுகளுக்குச் சென்றுள்ளார்கள். தம்பதியர், Sandals Royal … Read more

மேற்கு வங்காளத்தில் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தில், வங்காளதேச எல்லையை ஒட்டிய தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துர் ரபிக். இவர், அல்கொய்தா இந்திய பிரிவின் மேற்கு வங்காளத்துக்கான பொறுப்பாளர் ஆவார். நேற்று முன்தினம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் காரிபாரி பகுதியில் ஒரு மறைவிடத்தில், காஜி எசான் ெமால்லா என்ற மற்றொரு அல்கொய்தா பயங்கரவாதியை சந்திப்பதற்காக அப்துர் ரபிக் வருவதாக மேற்கு வங்காள போலீசின் சிறப்பு அதிரடிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் பயங்கரவாதிகளுக்கு … Read more