முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்| Dinamalar

மும்பை : ‘இந்தியாவின் வாரன் பபெட்’ என வர்ணிக்கப்படும், முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, 62, மாரடைப்பால் மும்பையில் நேற்று காலமானார்.இந்திய பங்குச்சந்தையின் முன்னணி முதலீட்டாளரும், பெரும் தொழிலதிபருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, நாட்டின் 36வது பணக்காரராகஅமெரிக்காவின், ‘போர்ப்ஸ்’ பத்திரிகையால் 2021ல் பட்டியலிடப்பட்டவர். இவரது சொத்து மதிப்பு, 46 ஆயிரம் கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டது. ‘ஆகாசா ஏர்’ மஹாராஷ்டிராவின் மும்பையில் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்தார். மும்பை பங்குச்சந்தை அமைந்துள்ள தலால் தெருவின், … Read more

1947ல் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா.. 76வது சுதந்திர நாளில் இன்று எவ்வளவு?

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்திய சுதந்திரம் பெற்ற இந்த நன்நாளில் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்தியா இன்று 76வது சுதந்திர தினத்தினை கொண்டாடுகின்றது. இந்த காலகட்டத்தில் தங்கம் 50,000% அதிகமாக லாபத்தினை வாரிக் கொடுத்துள்ளது. தங்கம் விலை 3வது நாளாக சரிவு.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு..இது வாங்க சரியான நேரமா? பாதுகாப்பு புகலிடம் பொதுவாக முதலீடுகளில் தங்கத்தினை பாதுகாப்பு புகலிடம் … Read more

“ஹலோவுக்கு பதில் `வந்தே மாதரம்’ பயன்படுத்த வேண்டும்” – மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

மகாராஷ்டிராவில் புதிய அமைச்சரவை 40 நாள்களுக்கு பிறகுதான் பதவியேற்றது. எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் 18 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதிலும் இழுபறி ஏற்பட்டது. நேற்று தான் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு உள்துறை, நிதி மற்றும் திட்டமிடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதல்வரிடம் பொது நிர்வாகம், நகர்ப்புற மேம்பாடு, போக்குவரத்து துறைகள் ஒதுக்கப்பட்டது. … Read more

கரும்பு விவசாயிகளுக்கு ஆதாய விலையினை வழங்க ரூ. 250 கோடி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை:  கரும்பு விவசாயிகளுக்கான நியாமான மற்றும் ஆதாய விலையினை வழங்க தமிழக அரசு   ரூ.252 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை  வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,   2021-22 அரவை ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக  தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.252 கோடி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கரும்பு விவாசாயிகளுக்கான நிலுவை தொகை அனைத்து ஆலைகளிலும் வைக்கப்பட்டுள்ளதால்,  மறுதாம்பு கரும்பு சாகுபடி செய்ய முடியாமலும்,  கரும்புக்கான கடன் … Read more

சென்னை வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி முருகன் கைது

சென்னை: சென்னை வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி முருகன் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே முருகனின் கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முருகனையும் தனிப்படை சுற்றி வளைத்தது. வங்கியில் கொள்ளை நடந்த 72 மணி நேரத்தில் அனைத்து குற்றவாளிகளையும் போலீஸ் கைது செய்தனர்.

தேர்வில் காப்பியை தடுக்க கட்டுப்பாட்டு அறை| Dinamalar

மதுரா : உத்தர பிரதேசத்தில், மாணவர்கள் தேர்வுகளில் ‘காப்பி’ அடிப்பதை தடுக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் யோகேந்திரா உபாத்யாய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கல்வியில் பண்டைய கலாசாரத்துடன் புதிய நவீன முன்னேற்றங்களை புதிய தேசிய கல்விக் கொள்கை அழகாக இணைக்கிறது. எனவே, நாட்டின் கல்விச்சூழலில் மிகப் பெரிய அளவிலான மாற்றத்தை இது ஏற்படுத்தும்.தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பதாக தொடர்ந்து … Read more

இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களின் பட்டியல்.. எந்த நிறுவனம் பர்ஸ்ட்!

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள நிறுவனங்கள், இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக உள்ளன. ஏற்றத் தாழ்வுகள் இருந்த போதிலும் அதனையும் சமாளித்து, இன்று வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்கள் பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிக் கொண்டுள்ளன. இப்படிபட்ட நிறுவனங்களில் சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் டாப் 10 நிறுவனங்கள் எவை? எந்த நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. 7000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 2 லட்ச ரூபாயை இழந்த 62 வயதான நீலம் … Read more

“பாஜக ஆட்சி செய்வது மாதிரியேதான் திமுக ஆட்சி நடத்துகிறது'' – குற்றம்சாட்டும் சீமான்

“செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் போடாததற்கு சீமான் கோவப்பட்டதன் மூலம், பாஜக-வின் பி டீம் என்பது வெளிப்படையாக நிரூபணமாகியிருக்கிறது என சிலர் உங்களை விமர்சனம் செய்கிறார்களே?” “என்னைப் பார்த்து பயப்படுவதால்தான் அப்படி விமர்சனம் செய்கிறார்களே தவிர அது உண்மையல்ல. நான் எதற்காகப் பேசுகிறேன் என்பது புரியாதவர்களாக இருந்தால், மனநலக் காப்பகத்தில் சேர்க்க வேண்டுமே தவிர, சட்டமன்றம், பாராளுமன்றத்துக்கு அனுப்புவது தவறு. நாங்கள் எந்த இடத்திலும் பாஜகவை ஆதரித்ததில்லை. எங்களை பாஜகவின் பி டீம் என்று … Read more

காந்தியை ‘மகாத்மா காந்தி’யாக மாற்றியது தமிழ் மண் – பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டேன்! முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரை…

சென்னை: காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண் என கூறியதுடன், பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன்  நான் என கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக சுதந்திர தின விழா கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கூறினார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நாடு முழுவதும்  சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி … Read more

சென்னை குரோம்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி 12ம் வகுப்பு மாணவி பலி

சென்னை: குரோம்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி உயிரிழந்தார். பள்ளியில் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது, பேருந்து மோதியதில் மாணவி நிகழ்விடத்திலேயே பலியானார்.