இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா; அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலமான இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதக்கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தம். இந்த திருவிழாவைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். இந்த நிலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி மாதத் திருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் ஆடி மாத கடைசி வெள்ளி … Read more