இந்தியாவின் 10 பணக்கார மாநிலங்கள் எது? தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம்?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பன்முகத்தன்மை காணப்படுகின்றது. பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளன. பல்வேறு கலாச்சாரங்கள் நிலவி வருகின்றன. ஆக ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில், விவசாயம் என பலவற்றையும் பொறுத்து, பொருளாதார வளர்ச்சி விகிதமானது உள்ளது. இதற்கிடையில் கடந்த 2021 – 22ம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) அடிப்படையில், எந்த மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது. எது பின் தங்கியுள்ளது. டாப் 10 மாநிலங்கள் எது? வாருங்கள் பார்க்கலாம். இந்தியர்கள் மிக விரும்பும் ஸ்ட்ரீட் உணவுகளை … Read more

காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் தங்கம் வென்றார்

காமன்வெல்த்;  காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் தங்கம் வென்றார். ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் இங்கிலாந்து வீரரை வீழ்த்தி அமித் பங்கல் தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

போலீசில் புகார் அளித்த சீனியர் சிட்டிசன்| Dinamalar

புனே: கிளியின் தொடர் சத்தம் காரணமாக தனது நிம்மதி போய் விட்டதாக சீனியர் சிட்டிசன் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார் விலங்குகள் மற்றும் பறவைகள் மீது ஒருவர் புகார் அளிப்பது என்பது வெளிநாடுகளில் சாதாரண விசயமாக இருக்கலாம்.தற்போது அது போன்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தேறி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் 72 வயதான சுரேஷ் ஷிண்டே. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அக்பர்அம்ஜத் கான் இவர் ஆசைஆசையா கிளி ஒன்றை வளர்த்து … Read more

மராட்டியத்தில் மேலும் 1,812- பேருக்கு கொரோனா- ஒருவர் உயிரிழப்பு

மும்பை, மராட்டிய மாநிலத்தில் இன்று 1,812- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்து 59 ஆயிரத்து 732 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 139- ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,931- பேருக்கு கொரோனா உறுதியாகிருந்தது. 9 பேர் உயிரிழந்த நிலையில் இன்று பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்து இருக்கிறது. கொரோனா தொற்றுடன் … Read more

சுமார் 10,000 பேரை பணி நீக்கம் செய்த அலிபாபா.. கண்ணீர் விடும் ஊழியர்கள்!

நடப்பு ஆண்டில் அலிபாபா நிறுவனம் அதன் ஊழியர்கள் தொகுப்பில் 6000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்தும் என்று கூறி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பல ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியான அறிக்கையின் படி, அலிபாபா நிறுவனம் கிட்டதட்ட 10000 பேரை, செலவினை குறைக்கும் விதமாக பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது சீனாவில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில் பொருளாதாரம் சரிவினைக் கண்டு வருகின்றது. இதனால் விற்பனை சரிவினைக் … Read more

India at CWG: Day 10 Live – கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி தொடங்கியது! தடகளத்தில் பதக்க மழை! குத்துச்சண்டையில் 3 தங்கம்!

162 ரன்கள் அடித்தால் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைக்கும்! 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது. பதக்கத்தை உறுதி செய்தார் ஷரத் கமல்! Table tennis – Men’s singles: அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பால் ட்ரின்க்ஹாலை 4-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்! Women’s cricket: இந்தியா vs ஆஸ்திரேலியா ( தங்கப்பதக்கத்துக்கான போட்டி) 10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் … Read more

காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்

காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றது. இந்திய வீரர்கள் எல்தோஸ் பால் 17.03 மீ., அப்துல்லா அபுபக்கர் 17.02 மீ. தூரம் கடந்த முறையே தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 16 தங்கம் உட்பட 45 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ம.பி., பஞ்., தேர்தல்: பெண் உறுப்பினர்கள் தேர்வு; ஆண்வழி உறவு பதவியேற்பு

போபால்: தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவரது ஆண் உறவு வழியினர் பதவிபிரமாணம் எடுத்துக்கொண்ட சம்பவம் ம.பி., மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. ம.பி., மாநிலத்தில் சாகர் மற்றும் தாமோ உள்ளிட்ட மாவட்டங்களில் பஞ்., தேர்தல் நடந்து முடிந்தது.இம் மாவட்டங்களில் பெரும்பாலனவற்றில் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதனையடுத்து அவர்கள் பதவியேற்க அழைக்கப்பட்டனர். ஆனால் பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக தந்தை, சகோதரர், கணவர் என அவர்களது ஆண் வழி உறவு முறையினர் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். … Read more

9 ஆண்டுகளுக்கு முன் கடத்தல்… போஸ்டர் உதவியால் குடும்பத்துடன் இணைந்த சிறுமி

மும்பை, மராட்டியத்தின் மும்பை நகரில் அந்தேரி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமி பூஜா. தனது 7 வயதில், 2013ம் ஆண்டு ஜனவரி 22ந்தேதி காலையில் சகோதரருடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவரை அணுகிய ஹென்றி டிசோசா என்பவர் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கடத்தி சென்று விட்டார். இதன்பின்பு, உடனடியாக கர்நாடகாவுக்கு தப்பி சென்றுள்ளார். பூஜாவை விடுதி ஒன்றிக்கு அனுப்பியுள்ளார். சிறுமியின் பெயரை ஆன்னி டிசோசா என மாற்றியுள்ளார். இதன்பின்னர், ஹென்றிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை … Read more

சுகப்பிரசவத்தால் பெண்ணுறுப்பு தளர்ந்துவிடுமா?|காமத்துக்கு மரியாதை S 3 E 2

கருத்தரித்தவுடனே, ‘நல்லபடியா சுகப்பிரசவம் நடக்கணும்’ என்கிற வேண்டுதலுடன், ‘அந்த சின்ன வழியில குழந்தை வெளிய வந்தா வஜைனா தளர்ந்துடாதா’ என்கிற கேள்வியும் பெரும்பான்மை பெண்கள் மனதில் எழும். சுகப்பிரசவம் பெண்ணுறுப்பைத் தளர்வடைய செய்யுமா; அப்படித் தளர்வடைந்துவிட்டால், பெண்ணுறுப்பை இறுக்கமாக்க என்ன செய்ய வேண்டும்… மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் கேட்டோம். sex education ”இந்தக் கேள்விகள் கர்ப்பமாக இருக்கிற பெண்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய கணவர்களுக்கும் இருக்கின்றன. பெண்ணுறுப்பு தளர்ந்துவிட்டால் தாம்பத்திய உறவு முன்புபோல இனிமையாக இருக்காதோ … Read more