எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம்

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நபர் ஒருவர் வீடியோ ஒன்றை பார்த்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்தவர் பவாராம். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தொழிலாளியாக சொற்ப சம்பளத்தில் வேலை செய்து வந்தார். வருமானம் மிக குறைவாக வந்த வேலையை விட்டுவிடலாம் என அவர் நினைக்கும் போதெல்லாம் இந்த வேலையையும் விட்டால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்ய முடியும் என நினைத்து தொடர்ந்து அந்த வேலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் யூடியூப்பில் … Read more

கலைஞர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை: கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அண்ணா சாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெறுகிறது. இதற்காக, அண்ணா சாலை, வாலாஜா சாலை போன்றவற்றில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கருணாநிதி நினைவு நாளையொட்டி நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் திமுக சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி அண்ணா … Read more

சிறிய செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் SSLV ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது!

அமராவதி: சிறிய செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் SSLV ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-02, மாணவர்கள் தயாரித்த AzzadiSAT கோளை சுமந்து ராக்கெட் செல்கிறது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: குறைந்த எடை கொண்ட 2 செயற்கைகோள்களை சுமந்து எஸ்எஸ்எல்வி -டி1 ராக்கெட் இன்று (ஆக., 07) காலை 9.18 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது வரை அதிக எடை கொண்ட செயற்கைகோள்களே சுமந்து சென்ற நிலையில் தற்போது மிக குறைந்த எடை கொண்ட செயற்கைகோள் அனுப்பும் பணியை இஸ்ரோ துவக்கி இருக்கிறது. இது ஒரு வரலாற்றுச்சாதனையாகும். ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் மைதானத்தில் இருந்து விண்ணிற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பியது. இதுவரை பி.எஸ்.எல்.வி. … Read more

அமைச்சரவை இல்லாமல் முடங்கிய மகாராஷ்டிரா: அமைச்சர்களின் அதிகாரத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்த முதல்வர்!

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதனால் அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இவ்வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்தால் சிக்கலாகிவிடும் என்று கருதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது. அமைச்சர்கள் இல்லாமல் அரசு நிர்வாகம் முடங்கி, எந்த ஒரு முக்கிய … Read more

கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவுதினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது

சென்னை: கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இந்த பேரணியானது ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து கலைஞரின் நினைவிடம் வரை நடைபெறுகிறது.

பாண்டியனின் நிலத்தை மீட்டுத் தந்த பூமிநாதர் – இன்றும் நிலப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் அதிசயம்!

வற்றாத ஜீவ நதியான பொருநை நதியின் தென்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மரகதாம்பிகை சமேத பூமிநாத சுவாமி திருக்கோயில். இது பல புராணச் சிறப்புகளையும் வரலாற்றுப் பெருமைகளையும் கொண்ட பிரசித்தமான கோயில். முன்னொரு காலத்தில் மிருகண்டு முனிவர் என்னும் சிவபக்தரும் அவரது மனைவி மருத்துவவதியும் பிள்ளை வரம் வேண்டி சிவபெருமானிடம் சரணாகதி அடைந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபெருமான் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றை வரமளித்தார். அவர்கள் அக்குழந்தைக்கு மார்க்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். மார்க்கண்டேயன் சிறுவயதில் … Read more

காமன்வெல்த் 2022: ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று வரலாற்றை மாற்றி எழுதினார் இந்திய வீரர் அவினாஷ்

பிர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று இந்திய வீரர் அவினாஷ் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் 1998 முதல் 2018 வரை கென்ய வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று இந்திய வீரர் அவினாஷ் வரலாற்றை மாற்றி எழுதினார்.

பஞ்சாங்கக் குறிப்புகள் – ஆகஸ்ட் 8 முதல் 14 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

இன்னும் 2 வாரம்., கோட்டாபயவிற்காக சிங்கப்பூர் அரசிடம் இலங்கை கோரிக்கை!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரில் தங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் 14 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்குமாறு சிங்கப்பூர் அதிகாரிகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள ராஜபக்ச, ஆகஸ்ட் 11-ஆம் திகதி விசா காலாவதியானதும் இலங்கைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ராஜபக்ச … Read more