வாக்காளர் அட்டை – ஆதார் இணைப்பு திரிணமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி: “வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவரவர் விருப்பம் என தேர்தல் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், ஆதாரை இணைக்கவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என பூத்அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர்,” என, திரிணமுல்காங்., செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே கூறியுள்ளார்.அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுதும் நடக்கிறது. இதற்கென 6-பி என்ற படிவத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. … Read more