Wole Soyinka: நைஜீரிய விசிறியின் காற்று… வோலே சோயின்கா | கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 16

நிலா காய்ந்துகொண்டிருந்த வசந்தகால இரவொன்றில் கடலோரச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். வரிசையாகக் கப்பல்கள் சமுத்திரத்தில் தொலைவில் மிதந்துக்கொண்டிருக்கின்றன. வேடிக்கை பார்த்தபடியே, முட்டை வடிவ பாறையொன்றில் வானத்தை அண்ணாந்துப் பார்த்தபடி படுத்திருந்தேன். இடதுபுற அடுக்குமாடிக் குடியிருப்புகளின் உச்சிகளில் எரியும் விளக்கொளிகள் வெளிறிய நீலப் பின்னனியோடு வெளிச்சத்தைச் சிந்திக்கொண்டிருந்தன. எதிர்திசையில் அதிவேகமாக விரைவுச்சாலையில் ஓடிக்கொண்டிருந்தது நகரம். என்னருகில் இரு நைஜீரியர் வந்து அமர்ந்திருந்தனர். வோலே சோயின்கா இடையிடையே கவிதை, கவிதையெனக் காதில் விழ, உரக்கச் சிரித்துக்கொண்டனர். இடையிடையே ஓகாரா, அச்சிபே, … Read more

காலவரையின்றி இந்திய வீரரின் விண்வெளிப்பயணம் ஒத்தி வைப்பு

டெலலி இந்திய வீரரின் விண்வெளிப்பயணம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. -9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் இதில் செல்ல இருந்தநிலையில். பலமுறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராக்கெட் விண்ணில் … Read more

இன்று ஈரான் அதிபருடன் மோடி தொலைபேசியில் உரையாடல்

டெல்லி பிரதமர் மோடி இன்று ஈரான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறி, அந்த நாடு மீது கடந்த 13-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் அணு ஆயுதத் தளங்கள், அணு விஞ்ஞானிகள் உள்ளிட்ட அணுசக்தித் துறையை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. அத்துடன் அந்த நாட்டின் ராணுவ நிலைகள், எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட பிற பகுதிகளையும் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகிறது. தங்கள் … Read more

ஈரோடு: மதிமுக கட்சியின் 31வது பொதுக்குழுக் கூட்டம்; நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் வருகை | Photo Album

மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக … Read more

வரும் 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்க மதிமுக தீர்மானம்’

ஈரோடு வரும் 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்க மதிமுக தீர்மானம் இயற்றி உள்ளது. ஈரோட்டில் இன்று நடைபெற்று வரும் மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  இன்றைய மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று முதல்வர் … Read more

ஏழு கண்டங்களிலுள்ள சிகரங்களில் விரைவாக ஏறிய தமிழ் பெண்; முத்தமிழ் செல்விக்குக் குவியும் பாராட்டு

வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மிக உயரமான சிகரம் மவுண்ட் தெனாலி எனும் மலைச்சிகரத்தை ஏறியதால், உலகின் ஏழு கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறிய முதல் தமிழ் பெண் என்கின்ற ஒரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளார் முத்தமிழ் செல்வி. முத்தமிழ் செல்வி விருதுநகர் மாவட்டம், ஜோகில் பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது குடும்பத்துடன் சென்னை தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். ஜப்பானிய மொழிபெயர்ப்பாளராகவும், … Read more

மதுரையில் முருக பக்தர்கள் எழுச்சி… மாநாட்டிற்கு வரமுடியாமல் பாஜக தலைவர்கள் தவிப்பு…

மதுரையில், இன்று இந்து முன்னணி சார்பில் ‘குன்றம் காக்க… கோவிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது. பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று மதியம், 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. அதற்காக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. … Read more

இந்தியர்கள் ஊர் திரும்ப ஈரான் உதவி: இதுவரை 1,117 பேர் நாடு திரும்பினர்

புதுடெல்லி, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் இரு நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அங்கு வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு அந்தந்த நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதன்படி இந்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ‘ஆபரேஷன் சிந்து’ என்ற இந்த நடவடிக்கையில் முதல்கட்டமாக கடந்த 18-ந் தேதி ஒரு சிறப்பு விமானத்தில் 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து பத்திரமாக அழைத்துவரப்பட்டனர். அவர்களை டெல்லி விமான நிலையத்தில் … Read more

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிறு; வகை வகையான மீன்கள் | Photo Album

நன்னீர் மீன்களுக்கு என்ன ஆனது? நம் வீட்டுக் கிணறுகளிலும் மீன்கள் இருந்தனவே; ஆனால், இன்று? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY Source link