சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமைய விருக்கிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் விரைவில் நடைபெறும் என்றும் கூறினார். சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் புதியதாக குழந்தைகளுக்கு என்று பிரத்யேக உயர் பன்னோக்கு மருத்துவமனை இடம் தேர்வு மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. … Read more

மனைவி மீதான கோபம்.. மகள், மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை

நகரி, ஆந்திர மாநிலம் மயிலவரத்தை சேர்ந்தவர் ராஜா சங்கர். இவரது மனைவி சந்திரிகா. இவர்களுக்கு லட்சுமி ஹிரண்யா (வயது 9), லீலா சாயி (7) என ஒரு மகளும், மகனும் உள்ளனர். சந்திரிகா பஹ்ரைனில் வேலை பார்த்து வருகிறார். அவர் அனுப்பும் பணத்தை வைத்து, மயிலவரத்தில் குழந்தைகளுடன் ராஜா சங்கர் வசித்து வந்தார். வெளிநாட்டில் உள்ள மனைவியின் நடத்தை மீது ரவிசங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மனைவியுடன் தொலைபேசியில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. மனைவி … Read more

Tatkal Ticket-ஐ சிக்கலின்றி புக் செய்ய வேண்டுமா? IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?|How to

‘தட்கல் டிக்கெட்டுகள் ஏஜென்டுகளுக்குத் தான் அதிகம் கிடைக்கின்றன’ என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. இதை சரிசெய்யும் விதமாக, ரயில்வே துறை புதிய சில கண்டிஷன்களைக் கொண்டு வந்துள்ளது. அவை… 1. தட்கல் டிக்கெட் 11 மணிக்கு திறந்த முதல் 10 நிமிடங்கள் பொதுமக்களுக்குத் தான் ஓப்பனாக இருக்கும். அந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு தான், ஏஜென்டுகள் டிக்கெட்டுகளைப் புக் செய்ய முடியும். 2. ஜூலை 1-ம் தேதி முதல், தட்கல் டிக்கெட் புக் செய்யும் அனைவரும் … Read more

ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல்! ரஷியா, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது இந்தியா….

டெல்லி: ஹார்முஸ்  ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்து வருவதால், இந்திய அரசு நமது நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணையைரஷியா, அமெரிக்காவிலிருந்து  அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.  இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெட்ரோல், டீசல் எரிவாயு விலைகளும் உயர வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. எண்ணை வளங்களை கொண்ட ஈரான்மீது இஸ்ரோல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,  அமெரிக்க ராணுவமும், , ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் … Read more

ஈரானில் இருந்து மேலும் 285 இந்தியர்கள் நேற்று இரவு நாடு திரும்பினர்

புதுடெல்லி, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், அங்கு கல்வி, வேலைவாய்ப்புக்காக சென்றுள்ள இந்தியர்கள் பத்திரமாக ஆபரேஷன் சிந்து மூலமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில் போர் பாதிக்கப்பட்ட ஈரானின் பல்வேறு பகுதிகளில் சிக்கிய இந்தியர்கள் பத்திரமாக மீட்டு சிறப்பு விமானம் மூலமாக அழைத்து வரப்படுகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் வரை 827 பேர் நாடு திரும்பினர். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் 290 … Read more

“பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' – சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதே நேரம், ‘இங்கு விமான நிலையம் வேண்டாம்’ என 13 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதோடு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் உள்பட பலக் கட்சித் தலைவர்கள் பரந்தூர் சென்று, போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனாலும், விமான நிலையம் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் … Read more

டெல்லியில் யமுனை நதி சுத்தீகரிப்பு தீவிரம்

டெல்லி யமுனை நதி சுத்திகரிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, கடந்த சில வருடங்களாக யமுனை நதி மிகவும் மாசுபட்டு வருகிறது.  அந்த நதியை சுத்தப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்தும் முந்தைய ஆம் ஆத்மி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது நேற்றி  முனை நதி தூய்மைப்படுத்​தும் திட்​டம் குறித்து டெல்லி முதல்​வர் ரேகா குப்தா நேற்று செய்​தி​யாளர்​களிடம :யமுனை நதி நமது நம்​பிக்​கை​யின் சின்​னம். ஆனால், டெல்​லியை ஆண்ட முந்​தைய அரசுகள் யமுனையை புறக்​கணித்து விட்​டன. யமுனையை … Read more

ஜெகன் மோகன் ரெட்டி காரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு – வீடியோ வெளியாகி அதிர்ச்சி

அமராவதி, ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆந்திராவின் குண்டூர் மாவட்ட போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முன்னதாக இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து … Read more

நெல்லை: ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் வெகு சிறப்பாக நடந்த ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் | Photo Album

திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் திருவிழா.! Source link

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 23 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link