Ashwin: 'இதனால்தான் நான் ஐபிஎல்-லில் ஓய்வை அறிவித்தேன்'- ரவிச்சந்திரன் அஷ்வின் சொல்லும் காரணம்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்துவிட்டார். இந்நிலையில் தனது யூடியூப் சேனலில் கிரிக்கெட், ஓய்வு, அடுத்தக் கட்ட நகர்வு என்ன? என்பது போன்ற பல விஷயங்களை நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். அஷ்வின் ஓய்வு குறித்து பேசிய அவர், ” திட்டமிட்டு நான் ஓய்வை அறிவிக்கவில்லை. இந்தியாவிற்காக விளையாடியது, சி.எஸ்.கே-விற்காக விளையாடியது எல்லாம் எதிர்பார்ப்பை மீறி நடந்த ஒரு விஷயம். கிரிக்கெட் என்பது நான் … Read more

ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறேன்! திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி. குடும்ப திருமண விழாவில் பேசும்போது தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் 10 நாள் பயணமாக  இங்கிலாந்து, ஜெர்மனி செல்கிறார்.  இந்த நிலையில், தி.மு.க எம்.பி என்.ஆர் இளங்கோ இல்ல திருமண விழாவில்  கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  , தமிழ் சமூகங்ததை தலைநிமிர செய்தத தந்தை பெரியாரின் திருவுருவ படத்தை இங்கிலாந்தின்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் … Read more

சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாங்கும் திறன் உள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாக்கும் திறன் மாநகராட்சிக்கு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், சென்னையில் 3081 மழை நீர் வடிகால்வாய்கள் உள்ளன அதன்மூலம் மழைநீர் வெளியேறிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு கடந்த 4 ஆண்டுகளில் செலவு செய்த தொகை 4000 கோடி ரூபாய்க்கு மேல் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், … Read more

Canada: இந்தியா – கனடா தூதர்கள் நியமனம்; மீண்டும் துளிர்க்கும் உறவு!

2023-ம் ஆண்டு, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத ஆர்வலர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். விரிசல் விழுந்த உறவு இந்தக் கொலைக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தம் உள்ளது என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே இருந்த நீண்டகால நட்பில் விரிசல் விழுந்தது. ஒருகட்டத்தில், இரு நாடுகளுக்கும் இந்த விஷயத்தில் கடுமையான வார்த்தைப்போர்கள் ஏற்பட்டன. இதன்விளைவாக, 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம், இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களை நீக்கினலும், … Read more

ஆளுநர் சூப்பர் முதல்வராக செயல்பட முடியாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதம்

டெல்லி:   மாநில அரசு இயற்றும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்,  சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட முடியாது  என்றும், மாநில நிர்வாகத்தின் மீது ஆளுநருக்கு ஆதிக்கம் செலுத்தும் பதவி இருக்க முடியாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்  என காலக்கெடு தொடர்பான ஜனாதிபதி  முர்மு எழுப்பியுள்ள கேள்விகள்மீதுஉச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு  விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  … Read more

What to watch – Theatre & OTT: Lokah, Hridayapoorvam, குற்றம் புதிது; இந்த வார ரிலீஸ் லிஸ்ட்

குற்றம் புதிது (தமிழ்) குற்றம் புதிது ஆம்ஸ்ராங் இயக்கத்தில் தருண் விஜய், கனிமொழி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குற்றம் புதிது’. க்ரைம் திரில்லரில் விருவிருப்பான திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. வீர வணக்கம் (தமிழ்) வீர வணக்கம் நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத், ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீர வணக்கம்’. அரசியல் திரில்லர் திரைப்படமான இது இந்த ஆகஸ்ட் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. சொட்ட சொட்ட … Read more

பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கு டிச.31ம் தேதி வரை நீட்டிப்பு! மத்திய அரசு உத்தரவு!!

டெல்லி : பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு அளிக்கப்பட்டுள்ள தற்காலிக விலக்கு டிசம்பர்.31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை மத்திய அரசு டிசம்பர் 31, 2025 வரை நீட்டித்துள்ளது. இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிக்க, மத்திய அரசு ஆகஸ்ட் 19, 2025 முதல் செப்டம்பர் 30, 2025 வரை பருத்திக்கான இறக்குமதி வரியை தற்காலிகமாக விலக்கு அளித்துள்ளது. அமெரிக்காவின் 50% வரி அமலுக்கு வந்ததுள்ள … Read more

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 3.1Kwh பேட்டரி ஆப்ஷனை பெற்று 158கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிசெய்யப்பட்டு விலை ரூ.99,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆக அறிவிக்கப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணமாக ரூ.5,001 வசூலிக்கப்படுகின்றது. ஒற்றை வேரியண்டை பெற்றுள்ள ஆர்பிட்டரில் கவனிக்க வேண்டிய அம்சங்களாக க்ரூஸ் கண்ட்ரோல், ஹீல் ஹோல்டு அசிஸ்ட், எல்சிடி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் … Read more

பாகிஸ்தான் பெருவெள்ளம்: படகில் சென்ற பத்திரிகையாளரின் நேரலை வைரல்!

கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 739 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2,400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. செப்டம்பர் மாதம் வரை கடுமையான வானிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன. வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில், ஒன்பது மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த மழை வெள்ளம் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுப்பட்டிருந்த பத்திரிகையாளர் மெஹ்ருன்னிசாவின் வீடியோ இணையதளத்தில் … Read more