மந்திரி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்; கோவா டாக்டர் அதிரடி

பனாஜி, கோவா மாநிலம் பாம்போலிம் நகரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ருத்ரேஷ் நோயாளிக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி விஷ்வஜித் ரானாவுக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை மருத்துவமனைக்கு சென்ற மந்திரி விஷ்வஜித் ரானா பணியில் இருந்த டாக்டர் ருத்ரேசை கடுமையாக சாடினார். நீங்கள் உங்கள் நாவை அடக்க வேண்டும். நீங்கள் ஒரு டாக்டர். நான் பொதுவாக கோபப்படுவதில்லை. ஆனால் … Read more

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

சென்னை மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கீழடி ஆய்வு முடிவுகளை அரசு அங்கீகரிக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம், “கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான … Read more

ராஜஸ்தான்: பனாஸ் நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு

பரத்பூர், ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்று நம்பப்படும் 11 பேர் கொண்ட குழு, ஒரு நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட டோங்கிற்கு வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் நீந்துவதற்காக ஆற்றில் இறங்கினர். அப்போது தீடீரன நீரில் மூழ்கத் தொடங்கியபோது மற்ற … Read more

ராஜஸ்தான் பனாஸ் நதி சோகம்: ஆற்றில் மூழ்கி எட்டு சுற்றுலாப் பயணிகள் பலி

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பனாஸ் ஆற்றில் எட்டு சுற்றுலாப் பயணிகள் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். 25 முதல் 30 வயதுடைய பதினொரு இளைஞர்கள் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியிருந்தனர். இதற்கிடையில், டோங்க் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சங்வான் கூறுகையில், 8 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். மேலும் மூன்று பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர் ஜெய்ப்பூரிலிருந்து ஒரு பயணமாக வந்ததாக சங்வான் தெரிவித்தார். “பனாஸ் நதியில் மூழ்கி 8 சுற்றுலாப் பயணிகள் இறந்த … Read more

ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சந்திப்பு

மைசூரு, ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 4-ந்தேதி பாராட்டு விழா நடந்தது.இதில் கலந்துகொள்ள லட்சக்கணக்கானோர் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். சிலர் கீழே விழுந்தவர்கள் மீது ஏறிச் சென்றனர். இதனால் 11 பேர் உயிரிழந்தனர்.இ்ந்த சம்பவத்துக்கு அரசின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என்பதும், அவசரம், அவசரமாக விழாவை ஏற்பாடு செய்தது தான் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் … Read more

இன்று சித்தராமையா ராகுல் காந்தியுடன் சந்திப்பு

டெல்லி இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். இந்த வருட ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 4-ந்தேதி பாராட்டு விழா நடந்தது.இதில் கலந்துகொள்ள லட்சக்கணக்கானோர் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிலர் கீழே விழுந்தவர்கள் மீது ஏறிச் சென்றனர். இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இ்தர்கு அரசின் பாதுகாப்பு குறைபாடே … Read more

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். நேற்றுடன் மூன்றாவது முறை பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, ஆட்சி நிர்வாகம் குறித்து, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாகவும் பதிவிட்டுள்ளர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: – கடந்த 11 ஆண்டுகளில் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 11 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஒரு மாத இலவச சேவை வழங்க திட்டம்

டெல்லி ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஒரு மாதம் இலவச சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.   உலகின் பல்வேறு நாடுகளில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்கி வருகிறது.. இது செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை அளிக்கப்படுவதால், நகரம், கிராமம் என பாகுபாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் கிடைக்கும். கடந்த வாரம் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு, இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்காக, தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து குளோபல் மொபைல் பெர்சனல் … Read more