எச்ஏஎல் நாசிக் மையத்தில் தயாரான தேஜஸ்-1ஏ போர் விமானத்தின் முதல் பறக்கும் சோதனை முடிந்தது

நாசிக்: எச்​ஏஎல் நிறு​வனத்​தின் நாசிக் மையத்​தில் தயாரிக்​கப்​பட்ட முதல் தேஜஸ்-1ஏ ரக போர் விமானம் தனது முதல் பறக்​கும் சோதனையை நிறைவு செய்​தது. இந்​துஸ்​தான் ஏரோ​னாடிக்ஸ் நிறு​வனத்​துக்கு (எச்​ஏஎல்) பெங்​களூருவில் இரண்டு விமான தயாரிப்பு நிலை​யங்​கள் உள்​ளன. இந்​நிலை​யில் ஆண்​டுக்கு 8 போர் விமானங்​கள் தயாரிக்​கும் வகை​யில் 3-வது விமான தயாரிப்பு மையம் மகா​ராஷ்டிரா மாநிலம் நாசிக்​கில் அமைக்​கப்​பட்​டது. எச்​ஏஎல் நிறு​வனத்​திடம் தேஜஸ் 1ஏ ரக போர் விமானங்​கள் தயாரிக்க இந்​திய விமானப்​படை ஆர்​டர் கொடுத்​துள்​ளது. தேஜஸ் … Read more

டிஜிட்டல் கைது மோசடி: உச்ச நீதிமன்றம் தாமாக வழக்குப் பதிவு

புதுடெல்லி: நாட்டின் பல பகுதிகளில் டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் தொடர்​பாக உச்​ச நீ​தி​மன்​றம் தாமாக முன்வந்து வழக்​குப் பதிவு செய்​துள்​ளது. போலி​யான நீதி​மன்ற ஆவணங்​களைக் காட்டி டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் நடப்​பது தொடர்​பாக உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்சி அடங்​கிய அமர்வு நேற்று தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்​தது. டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் மிக​வும் கவலை தரும் விஷ​யம் என்று குறிப்​பிட்​டுள்ள நீதிப​தி​கள், இந்த விவ​காரத்​தில் மத்​திய அரசு, சிபிஐ பதில் அளிக்கவும் … Read more

பிரதமர் மோடியின் தீபாவளிப் பரிசு மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் குறித்து டெல்​லி​யில் நேற்று மத்​திய நிதித்​துறை அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல், மத்​திய ரயில்வே துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்​தனர். மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் பேசும்​போது “ஜிஎஸ்டி குறைப்​பால் உணவு பணவீக்​கம் கணிச​மாக குறைந்​துள்​ளது. ஜி.எஸ்​.டி. சீர்​திருத்​தம் மூலம் எலக்ட்​ரானிக் பொருள் விற்​பனை சாதனை படைத்​துள்​ளது” என்​றார். பின்​னர் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசி​ய​தாவது: … Read more

கோயில் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா பரிசு

பந்தர்பூர்: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி வருகின்றன. இனிப்புகள், படுக்கை விரிப்புகள் என தொடங்கி சில நிறுவனங்கள் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பந்தர்பூரில் உள்ள விட்டல் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா உட்பட பல உணவுப் பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிவிஜி நிறுவனம் வழங்கி உள்ளது. … Read more

டெல்லியில் எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

புதுடெல்லி: டெல்லியின் பிஷாம்பர் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்ரா அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020-ம் ஆண்டு திறந்து வைத்தார். இதில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் (எம்.பி.) தங்கி உள்ளனர். இந்தக் குடியிருப்பு வளாகத்தில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. … Read more

பிரம்மோஸ் வரம்புக்குள் பாகிஸ்தான்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

லக்னோ: பிரம்​மேஸ் ஏவு​கணை தயாரிப்பு மையம் உத்தர பிரதேசம் லக்​னோ​வில் கடந்த மே மாதம் தொடங்​கப்​பட்​டது. இங்கு தயாரிக்​கப்​பட்ட முதல் ஏவு​கணை யூனிட்டை பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: எனது சொந்த தொகு​தி​யான லக்னோவில் 5 மாதங்​களுக்கு முன்​பு​தான் பிரம்​மோஸ் ஏவு​கணை ஆலை தொடங்​கப்​பட்டது. தற்​போது முதல் யூனிட் வெளிவந்​துள்​ளது. நாட்​டின் பாதுகாப்பு மற்​றும் நம்​பிக்கை வளர்ச்​சி​யில் இது முக்​கி​யமான நடவடிக்​கை. பிரம்​மோஸ் ஏவு​கணை வெறும் ஆயுதம் மட்​டும் … Read more

பி.சி.க்கு 42 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தெலங்கானாவில் பந்த்

ஹைதராபாத்: பிற்​படுத்​தப்​பட்​டோருக்கு 42 சதவீத இட ஒதுக்​கீட்டை வலி​யுறுத்தி தெலங்​கா​னா​வில் ஆளும் காங்​கிரஸ், பாஜக, பிஆர்​எஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் மற்​றும் அனைத்து இயக்​கங்​கள் சார்​பில் நேற்று பந்த் நடத்​தப்​பட்​டது. இதனால் அரசு, தனி​யார் பேருந்​துகள் இயக்​கப்பட வில்​லை. இதன் காரண​மாக தீபாவளி பண்​டிகை மற்​றும் வார இறு​தியை கொண்​டாட வெளியூர் மற்​றும் வெளி மாநிலங்​களுக்கு செல்​ல​விருந்த ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் போராட்​டத்தை அறி​யாமல் பேருந்து நிலை​யங்​களில் காத்து கிடந்​தனர். Source link

உத்தர பிரதேச மாநிலத்தில் ஓநாய்களை வேட்டையாடும் பணி தீவிரம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால் கிராம மக்கள் நிம்மதி

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பஹரைச் மாவட்ட கேசர்​கஞ்​சின் கிராமங்​களில் கடந்த செப்​டம்​பர் 9 முதல் ஓநாய்​கள் நடமாட்​டம் அதி​கரித்​துள்​ளது. இமயமலை அடி​வாரத்​தில் நதிக்​கரைகளில் பொது​மக்​கள் வாழும் பகு​தி​யில் ஓநாய்​கள் தாக்​கிய​தில் 4 குழந்​தைகள், ஒரு பெண் உள்​ளிட்ட 6 பேர் உயி​ரிழந்​தனர். 11 குழந்​தைகள் உட்பட 29 பேர் காயமடைந்​தனர். தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், செப்​டம்​பர் 27-ம் தேதி நேரில் சென்று பாதிக்​கப்​பட்ட மக்​களை சந்​தித்து பேசி​னார். பின்​னர் அந்​தப் … Read more

பிஹார் தேர்தலில் ஜேஎம்எம் 6 இடங்களில் தனித்துப் போட்டி – மகா கூட்டணியில் பிளவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, மகா கூட்டணியில் இருந்து வெளியேறி 6 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. 243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் நவம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கப்படும். இதில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஆனாலும், இப்போது வரை மகா கூட்டணியில் … Read more

தீபாவளியே கொண்டாடாத 'இந்த இந்திய கிராமம்' – கர்ப்பிணி பெண் கொடுத்த சாபம்…!

Diwali: இந்திய கிராமம் ஒன்று கர்ப்பணி பெண் நூறாண்டுகளுக்கு முன் கொடுத்த சாபத்தால் இன்று வரை தீபாவளி பண்டிகையை கொண்டாட மாட்டார்களாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.