ஒரே பக்கமாக சாய்ந்த ஆந்திர மக்களின் தராசு முள்: ஜெகனின் அரசியல் எதிர்காலம் குறித்து விரிவாகப் பேசும் ஆந்திர மக்கள்
அமராவதி: 2019 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்காலம் முடிவுக்கு வந்து விட்டதாக பலர் பேசினர். சந்திரபாபு நாயுடு மீண்டெழுவது முடியாத காரியம் என நினைத்தனர். ஆனால், அதன் பிறகு சந்திரபாபு நாயுடுவுக்கு இருந்த அரசியல் அனுபவத்தால் அவர் தற்போது மீண்டெழுந்துள்ளார். ஆந்திராவின் முதல்வராக மட்டுமல்ல, மத்தியில் ஆளும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அளவுக்கு மீண்டுள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எவ்வளவு தரக்குறைவாக இவரை விமர்சித்தாலும் இவர் தன்னம்பிக்கையை கைவிடவில்லை. எதிர்க்கட்சி … Read more