“இண்டியா கூட்டணியினர் வகுப்புவாதிகள், சாதிவெறியர்கள்…” – பிரதமர் மோடி கொந்தளிப்பு
பாட்னா: இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் ஆழமான வகுப்புவாதிகள், தீவிரமான சாதிவெறியர்கள், தங்கள் குடும்பத்துக்காக மட்டுமே பாடுபடக்கூடியவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போதே வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்லத் தொடங்கிவிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கான கருத்துக் கணிப்பாகவே இதைப் பார்க்கிறேன். இந்த தேர்தலில் இரண்டு … Read more