முகம், கைரேகையில் யுபிஐ பணப் பரிமாற்றம்

புதுடெல்லி: மொபைல் போனை பயன்படுத்தி கைரேகை, முக அங்கீகார அடையாளத்தின் மூலம் யுபிஐ வழியாக பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகமாகிறது. பொருட்களை வாங்குவது மற்றும் சேவை களை பெறுவதற்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது இதுவரை பின் நம்பர்களை அடையாளமாகக் கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்திய அரசின் தனித்துவமான அடையாள அமைப்பான ஆதாரின் கீழ் சேமிக்கப்படும் பயோமெட்ரிக் தரவுகளை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் … Read more

நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யம், 3-ம் கட்ட மும்பை மெட்ரோ திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று தொடங்கி வைக்​கிறார். மகா​ராஷ்டி​ரா​வின் நவி மும்​பை​யில் ரூ.19,650 கோடி செல​வில், 1,160 ஹெக்​டேர் பரப்​பள​வில் சர்​வ​தேச விமான நிலை​யம் கட்​டப்​பட்டு உள்​ளது. இந்த விமான நிலை​யத்​தின் முதல்​கட்ட திட்​டப் பணி​கள் நிறைவு பெற்​றிருக்​கிறது. இதன்​மூலம் ஆண்​டுக்கு 2 கோடி பேர் பயணம் மேற்​கொள்ள முடி​யும். மேலும் 4-ம் கட்ட திட்​டப் பணி​கள் அடுத்​தடுத்து நிறைவேற்​றப்பட உள்​ளன. … Read more

துப்புரவு தொழிலாளருக்கு ரூ.40 லட்சம் காப்பீடு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு 

புதுடெல்லி: உ.பி.​யில் ஒப்​பந்த துப்​புரவு தொழிலா​ளர்​களுக்கு ரூ.40 லட்​சம் விபத்து காப்​பீடு வழங்​கப்​படும் என அம்​மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அறி​வித்​துள்​ளார். உ.பி.​யில் துப்​புர​வுப் பணி​யில் பெரும்​பாலும் வால்​மீகி சமூகத்​தினர் ஈடு​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் தலைநகர் லக்​னோ​வில், பாபா சாகேப் டாக்​டர் பீம்​ராவ் அம்​பேத்​கர் மகாசபா அறக்​கட்​டளை சார்​பில் மகரிஷி வால்​மீகி பிரகத் திவஸ் நடை​பெற்​றது. இதில் முக்​கிய விருந்​தின​ராக முதல்​வர் யோகி பங்​கேற்று பேசி​ய​தாவது: வால்​மீகி பகவானை அவம​திப்​பது ராமரை அவம​திப்​பது போலாகும். இவர்​களை வைத்து எதிர்க்​கட்​சிகள் … Read more

சீனாவுடனான வர்த்தக உறவை வலுப்படுத்துவது அவசியம்: நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் கருத்து 

புதுடெல்லி: சீனா உள்​ளிட்ட அண்டை நாடு​களு​டன் இந்​தியா வலு​வான வர்த்தக உறவு​களை கொண்​டிருப்​பது அவசி​யம் என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதி​காரி (சிஇஓ) பிவிஆர் சுப்​ரமணி​யம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது: ஜிஎஸ்டி 2.0-க்​குப் பிறகு தீபாவளிக்கு முன் மற்​றொரு முக்​கிய சீர்​திருத்​தம் அறிவிக்​கப்பட வாய்ப்​புள்​ளது. நிதி ஆயோக் உறுப்​பினர் ராஜீவ்கவுபா தலை​மையி​லான குழு ஏற்​கெனவே இந்த சீர்​திருத்​தங்​கள் குறித்த முதல் அறிக்​கைகளை சமர்​பித்​துள்​ளது. முழு ஐரோப்​பிய ஒன்​றிய​மும் 50 சதவீத வர்த்​தகத்தை தங்​களுக்​குள்​ளாகவே செய்து … Read more

இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து: 15 பேர் உயிரிழப்பு

பிலாஸ்பூர்: இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.7) ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் பேருந்து ஒன்று சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிக்காக அங்கு விரைந்துள்ளனர். இதில் காவல் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் கால மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சிம்லாவில் இருந்தபடி நிலைமையை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உன்னிப்பாக கவனித்து வருவதாக … Read more

ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 மிகப் பெரிய ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 மிகப்பெரிய ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான நான்கு ரயில்வே திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவின் வார்தா – பூஷாவல் இடையேயான 314 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3-வது மற்றும் 4-வது ரயில் பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மகாராஷ்டிராவின் கோண்டியா மற்றும் சத்தீஸ்கரின் டோன்கர்கர் இடையேயான 84 … Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி முன்பதிவு டிக்கெட் தேதியை மாற்றிக்கொள்ளலாம்.. முழு விவரம்!

IRCTC Train Ticket: ரயில் முன்பதிவு டிக்கெட் தேதியை இனி எந்த கட்டணமும் இன்றி மற்றிக்கொள்ளலாம் என ரயில்வே துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

பிரசாந்த் கிஷோருடன் சிராக் பாஸ்வான் கூட்டணி? – பிஹார் அரசியலில் பரபரப்பு!

பாட்னா: அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் சிராக் பாஸ்வான் – பிரசாந்த் கிஷோர் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் ‘அரசியலில் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்’ என்று லோக் ஜனசக்தி கட்சி வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளன. பிஹாரின் மறைந்த அரசியல் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், அம்மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். அவர் கடந்த 2020 பிஹார் தேர்தலில் தனித்து களமிறங்கி நிதிஷ் குமார் … Read more

இரவில் நாகினியாக மாறும் மனைவி..கணவர் கொடுத்த பகீர் புகார்!

Husband Complaints Wife Turning Into Nagin : உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், தனது மனைவி இரவில் பாம்பு போல் செய்வதாக புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஹரியானா மூத்த ஐபிஎஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை!

சண்டிகர்: ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், சண்டிகரில் உள்ள தனது செக்டார் 11 இல்லத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், இன்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக சண்டிகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் கன்வர்தீப் கவுர் … Read more