‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்துக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (திங்கள்கிழமை) விவாதம் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார், ஆனாலும் அமளி தொடர்ந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத … Read more

டெலிவரி பாயில் இருந்து அதிகாரி பதவியை அடைந்த யுபிஎஸ்சி ஆஸ்பிரண்ட்!!!

Delivery boy becomes civil servant: பணச் சிக்கலால், RAJESH RAJAK அவர்கள் பட்டப்படிப்பை முடிக்க பள்ளியில் ஆசிரியராகவும், பின்னர் டெலிவரி பாயாகவும் வேலை செய்தார். அவரது தந்தை இறந்ததும் குடும்ப நிதி சிக்கலுக்குள் மாட்டியது. ஆனால் கனவு ஒன்றுக்காகவும் தன்னம்பிக்கையோடு போராடிய அவர், 2023ஆம் ஆண்டு JPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் 2 மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பள்ளி காவலாளி கைது

பால்கர்: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 53 வயது காவலாளி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பால்கர் மாவட்டத்தில் விரார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளியின் காவலாளி கைது செய்யப்பட்டார். ஜூன் 15 முதல் 20 வரை நடந்த இச்சம்பவத்தில், 17 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பள்ளியின் கேண்டீனில் நடந்ததாகவும், … Read more

ரூ.20 லட்சத்திற்கு மேல் லாபம்! போஸ்ட் ஆபீஸ் சிறப்பு திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?

Post Office Schemes: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு குறுகிய கால இலக்குகளை அடைய அஞ்சல் அலுவலக RD திட்டம் அதிகம் உதவுகிறது.

உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க, விற்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடையே பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். இதன்​படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய விண்​வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா விண்​வெளி பயணத்தை நிறைவு செய்து அண்​மை​யில் பூமிக்கு திரும்​பி​னார். அவர் தரையைத் … Read more

ஆன்லைன் கேம் மூலமாக பெண்களை குறிவைக்கும் மதமாற்ற கும்பல்: போலீஸ் விசாரணையில் தகவல்

புதுடெல்லி: ஆக்​ரா​வில் நடை​பெற்ற கட்​டாய மதமாற்ற சம்​பவங்​களில் பெண்​களை குறிவைக்க ஒரு கும்​பல் ஆன்​லைன் கேமிங், டார்க் வெப் போன்ற சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​தி​யுள்​ளது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து ஆக்ரா காவல் ஆணை​யர் தீபக் குமார் கூறிய​தாவது: ஹரி​யானா, காஷ்மீர், ஆக்ராவில் கடந்த மூன்று மாதங்​களாகவே இளம்​பெண்​களை குறி​வைத்து பாகிஸ்​தானிலிருந்து ஒரு கும்​பல் கட்​டாய மதமாற்ற நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டுள்​ளது. இதற்​காக, அவர்​கள் ஆன்​லைன் கேம்​ஸ், டார்க் வெப் போன்ற சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​தி​யுள்​ளது பாதிக்​கப்​பட்​ட​வர்​களிட​ம் நடத்திய விசா​ரணை​யில் … Read more

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 30 நாட்கள் கூடுதல் விடுமுறை! வெளியானது அறிவிப்பு!

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, ஆண்டுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு (Earned Leave) எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சத்தீஸ்கர், ஜார்க்கண்டில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு

கும்லா/ ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். வட மாநிலங்களில் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாவோயிஸ்ட்கள் இல்லாத நாட்டை உருவாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த சனிக்கிழமை காலை கும்லா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்​போது தடை செய்​யப்​பட்ட ஜார்​க்கண்ட் ஜன் … Read more

தெற்கு ரயில்வேயில் 5 பேர் உட்பட நாடு முழுவதும் 32 கோட்ட மேலாளர்கள் இடமாற்றம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் 5 பேர் உட்பட நாடு முழுவதும் 32 ரயில்வே கோட்ட மேலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வேயில் ஒவ்வொரு மண்டலங்களில் பணியாற்றும் ரயில்வே கோட்ட மேலாளர்கள் 2 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாடு முழுவதும் 32 கோட்ட மேலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ரயில்வேயில் 5 கோட்ட மேலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சைலேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

வெளிநாட்டு சிறைகளில் 10,500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள்: மக்களவையில் அமைச்சர் தகவல்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதில்: உலகம் முழுவதும் பல்வேறு நாட்டில் உள்ள சிறைகளில் 10,574 இந்தியர்கள் உள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 2,773 இந்தியர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் 2,379 இந்தியர்களும், நேபாளத்தில் 1,357 இந்தியர்களும், கத்தாரில் 795 இந்தியர்களும். மலேசியாவில் 380 இந்தியர்களும், குவைத்தில் … Read more