மத்தியப் பிரதேசம் | பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு
கார்கோன்(மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தில் ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்து கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள தங்கார்கோன் கிராம ஆற்றுப் பாலத்தில் சென்ற தனியார் பேருந்து ஒன்று, இன்று காலை 8.40 மணி அளவில் விபத்துக்குள்ளானது. 50 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, திடீரென ஆற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தது. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து பேருந்து கீழே … Read more