கேரளாவின் முதல் திருநங்கை பாடி பில்டர் பிரவீன்நாத் தற்கொலை..!!

பாலக்காடு, எலவாஞ்சேரியைச் சேர்ந்த பிரவின்நாத் பாடிபில்டர், கேரளாவின் கோட்டக்கல்லைச் சேர்ந்த ரிஷானா ஐஷு மிஸ் மலபார் பட்டத்தை வென்றவர்.இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தவர்கள் காதலர் தினத்தில் கரம் கோர்த்தனர். திருநங்கைகளான பிரவீனும், ரிஷானாவும் திருமணத்தின் மூலம் இணைந்தனர். இந்நிலையில் இவர்கள் பிரிந்து செல்வதாக சில நாட்களுக்கு முன் சில இணைய ஊடகங்களில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து பிரவீன் மீது சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் பிரவீன். பிரவீன் சமூக … Read more

கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கி வெற்றியை வாகை சூடும் பாஜக..?

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்க போகிறது? பாஜகவா? காங்கிரஸா? யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்கிற கருத்து கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள், நிறுவனங்கள் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. இதில், கவணிக்கப்பட வேண்டிய, கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய கருத்து கணிப்பு எதுவென்றால், TV9 C-Voter நடத்திய கருத்து கணிப்புத்தான். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி வாகை சூடும் என கடந்த மாதம் துண்டு போட்டு தாண்டாத குறையாக கணிப்புகளை வெளியிட்ட, TV9 C-Voter, … Read more

எல்லையில் நிலைமை சீராக உள்ளது; பரஸ்பரம் மரியாதையுடன் நடப்போம் – ஷாங்காய் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் பேச்சு

கோவா: எல்லையில் தற்போதைய சூழலில் நிலைமை சீராக உள்ளதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துக் கொண்டனர். அப்போது சீன வெளியுறவு அமைச்சர், “இந்திய – சீன எல்லையில் தற்போதைய சூழலில் நிலவரம் … Read more

Delhi: குறைந்த கொரோனா பாதிப்பு… ஆனால் அதிகரித்த உயிரிழப்பு… ஒரே நாளில் 36 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த பிப்ரவரி மாதம் கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் அதிகரித்தது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்தியாவில் 3,611 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 36,244 லிருந்து 33,232 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு 36 … Read more

சரத் பவார் NCP தலைவராக தொடர்கிறாரா… ராஜினாமவை ஏற்க மறுத்த கட்சித் குழு!

என்சிபியின் புதிய தலைவரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரித்துள்ளது. 

பிரிட்டன் மன்னர் 3-ம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர்!

பிரிட்டன் மன்னர் 3-ம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். இரண்டு நாட்கள் பயணமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து மனைவி சுதேஷ் தன்கருடன் புறப்பட்டுச் சென்ற அவர், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை நடைபெறும் மன்னர் 3-ம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் இந்திய அரசு சார்பில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் என 2 ஆயிரம் பேர் வரை பங்கேற்கின்றனர். கடைசியாக … Read more

இன்று சந்திர கிரகணம்.. நேரம் குறித்த முழு தகவல்கள்.. கோவிலுக்கு செல்லலாமா?

இன்று (மே 5) வெள்ளிக்கிழமை 2023-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சித்ரா பௌர்ணமி நிகழ உள்ளது. இது பகுதி சந்திர கிரகணமாக நிகழ உள்ளது. சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நடைபெறும். ஒரு ஆண்டில் மொத்தம் 4 கிரகணம் நடைபெறும். அதில், இரண்டு சந்திர கிரகணம், இரண்டு சூரிய கிரகணம் நிகழும். ஆனால், சோபகிருது ஆண்டில் 3 சூரிய கிரகணமும் 3 சந்திர கிரகணமும் நிகழும் இகழும் என ஜோதிடம் … Read more

டிக்கெட் இல்லாமல் பெண் ரயிலில் பயணம் செய்தால் அவரை டிடிஆர் இறக்கி விட முடியுமா ?

இந்திய ரயில்வே மூலம் பயணிகளுக்கு பல வகையான வசதிகள் செய்து தரப்படுகிறது. மூத்த குடிமக்கள் முதல் பெண்கள் வரை பல சிறப்பு வசதிகளை இந்திய ரயில்வே வழங்குகிறது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். அதில் பெண் பயணிகளும் அதிகம். இதன்மூலம், ரயில்வே துறை பொருளாதாரத்திற்கும் பல்வேறு பங்களிப்பை அளிக்கின்றன. அந்த வகையில், பெண்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம் என விதியும் உள்ளது. இதேபோன்று, கொரோனா காலகட்டத்திற்கு முன், மூத்த குடிமக்களுக்கும் கட்டண … Read more

மணிப்பூர் வன்முறை | நிலைமை சரியாகும் வரை ரயில் சேவைகள் நிறுத்திவைப்பு

கவுகாத்தி: மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் புதன்கிழமை ஏற்பட்ட கலவரம் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்துள்ளது. அதேவேளையில், அண்டை மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து ஆகியவை மணிப்பூரில் வசிக்கும் தங்கள் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் புதன்கிழமை நடந்த … Read more

கொஞ்சி பேசிய பாகிஸ்தான் பெண்.. மொத்த ரகசியத்தையும் தூக்கிக் கொடுத்த இந்திய விஞ்ஞானி.. தூக்கிய ஏடிஎஸ்

டெல்லி: தன்னிடம் கொஞ்சி கொஞ்சி பேசிய பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட்டிம் முக்கியமான ராணுவ ரகசியங்களை அள்ளிக் கொடுத்த இந்திய பாதுகாப்பு விஞ்ஞானியை மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் அண்டை நாடுகளையும், எதிரி நாடுகளையும் உளவாளிகள் மூலம் உளவு பார்ப்பது வாடிக்கையான ஒன்றுதான். அதேபோல், அழகிய பெண்கள் மூலமாக எதிரி நாட்டு ராணுவ வீரர்கள் அல்லது விஞ்ஞானிகளை மயக்கி அவர்களிடம் இருந்து ரகசியங்களை பெறுவதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஆங்கிலத்தில் ‘ஹனி டிராப்’ … Read more