சாதிவாரி கணக்கெடுப்பு: ‘முடிவுகளை வெளியிடக் கூடாது’.. பீகார் அரசுக்கு தடை..!

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துவரும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நிறுத்துவைக்க பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளாக சாதிய இழிவுகளால் அடிமைபடுத்தப்பட்டு, அடைப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தர்களுக்கு இந்தியாவில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. எனவே சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என நாடு முழுவது இருந்தும் பெரிய தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, … Read more

Karnataka Election 2023: கர்நாடக தேர்தலில் ஹனுமானுக்கு அரசியல் கட்சிகள் செய்யும் கைங்கர்யம்

Jai Hanuman In Karnataka Election 2023: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் ‘பாவத்திற்கான பலனை’ கர்நாடக மக்கள் கொடுப்பார்கள் என விஎச்பி சாபம் கொடுப்பது ஏன்?

கர்நாடகாவில் ஜெய் பஜ்ரங்பலி என்று கூறி பரப்புரையை தொடங்கினார் பிரதமர் மோடி..!

கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தைத் தடை செய்யப் போவதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெய் பஜ்ரங்பலி என்று அனுமனின் நாமத்துடன் உத்தர கன்னடா பகுதியில் பிரதமர் மோடி நேற்று தமது பரப்புரையைத் தொடங்கினார். காங்கிரசின் ஊழல் கட்டுமானத்தைத் தகர்த்ததால் தம்மை அக்கட்சியினர் வசைபாடுவதாகவும், தம்மை வசை பாடும் காங்கிரசுக்குத் தக்க தண்டனையளிக்கும் வகையில் வாக்காளர்கள் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி மோடி கேட்டுக் கொண்டார். பாஜகவை வீழ்த்த முடியாது என்பதால் காங்கிரஸ் … Read more

பற்றி எரியும் மணிப்பூர் – அங்கு என்ன நடக்கிறது?

மணிப்பூரில் மிக மோசமான அளவுக்கு வன்முறை வெடித்துள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்டேய் சமூகத்தை எஸ்.டி. பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல நாட்களாக அங்கு உள்ளது. ஆனால் அதற்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினர் ஊர்வலம் நடத்தினர். மாணவர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. டோர்பாங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் மெய்டேய் சமூகத்தினர் இடையே வன்முறை … Read more

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை – பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு

பாட்னா: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாட்னா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிஹாரில் கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்புக்கு தடை விதிக்கக் கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.வி.சந்திரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான தினு குமார், “சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மாநிலத்தின் … Read more

பாரமுல்லா பகுதியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில், பயங்கரவாதிகள் இரண்டு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய இரண்டு என்கவுண்ட்டர்களில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புபடையினர் சோதனை நடத்தினர். அப்போது, Kreeri பகுதியில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 பேரை, வீரர்கள் சுட்டுக்கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு … Read more

உலக புகழ் பெற்ற மிருதங்க வித்வான் காலமானார்..!!

உலக புகழ் பெற்ற மிருதங்க வித்வான் காரைக்குடி மணி காலமானார். இவருக்கு வயது 78 . 3 வயதில் கர்நாடக இசை உலகில் அறிமுகமான குரு காரைக்குடி மணி, இன்று நாட்டின் கலாச்சார தூதர்களில் ஒருவராக திகழ்கிறார். காரைக்குடி ஸ்ரீ ரங்கு ஐயங்கார், ஸ்ரீ டி.ஆர் ஹரிஹர சர்மா மற்றும் ஸ்ரீ கே.எம் வைத்தியநாதன் ஆகியோரின் மாணவர், குரு காரைக்குடி மணி 1963 இல் தனது 18 வயதில், அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடமிருந்து தேசிய … Read more

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு..!!

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் எம்.பி பதவியும், அரசு பங்களாவும் பறிக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயர் பற்றி ராகுல் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். 2019 … Read more

‘மணிப்பூர் பற்றி எரிய பாஜக அரசியலே காரணம்’ – அமைதி நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்த மோதல், நேற்று (புதன்கிழமை) திடீரென அதிகரித்தது. பழங்குடி ஒற்றுமை நடைபயணம் நேற்று நடைபெற்றதை அடுத்தே, மோதல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. மோதல் காரணமாக இதுவரை 9 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், … Read more

Manipur: அய்யோ.. ஏன் ஊரு பத்தி எரியுதே… தயவு செஞ்சி உதவுங்க… மேரிகோம் வேதனை!

மணிப்பூர் கலவரம் குறித்து வேதனைப்பட்டுள்ளார் பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம். மணிப்பூர்மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்கள் பழங்குடி அந்தஸ்து வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.​ Mamallapuram: மாமல்லபுரம் அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து… … Read more